Thursday, July 2, 2026
No menu items!

ஜோதிடம்

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்…!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி  தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை  4/8/2024 திகதி  ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதில் முக்கிய  8 ஆம் திகதி வியாழக்கிழமையும்,  காலை 8  மணிக்கு      ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு சதுர்த்தி விநாயகப் பெருமானுடன் முருகப் பெருமானும் எழுந்தருள்வார்கள்....

இன்று சக்தி வாய்ந்த ஆடி வெள்ளி: ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

ஆடி மாதத்தில் வரும் எல்லா வெள்ளிக்கிழமைகளுமே விசேஷம் தான் என்றாலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைக்கு தனிச் சிறப்பு ஒன்று உண்டு. ஆடி மாதத்தை தேவர்களின் பிரதோஷ காலம் என்கிறது சாஸ்திரம். அதாவது நம்முடைய ஒரு வருடம், தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் ஆடிமாதம்தான் தேவர்களின் மாலை நேரத்தின் தொடக்கம். அதாவது தினப் பிரதோஷ நேரமான மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். பிரதோஷ...

ஆடி வெள்ளி மறந்தும் இதை மட்டும் செய்யாதீர்கள்: லட்சுமி தேவி வெளியேறிவிடுவாள்

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வெரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. நாளை அம்மனையும் முருகனையும் சேர்ந்து வழிப்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நாளை சக்தி வாய்ந்த ஆடி வெள்ளி என்பதால் என்னவெல்லாம் செய்யலாம்? என்னென்ன வேலைகள் செய்யக்கூடாது? என்பதை பார்க்கலாம். ஆடி வெள்ளிக்கிழமையில் வீட்டை துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. பொதுவாகவே எல்லா வாரத்திலும் வரும்...

இந்த நான்கு பொருட்களும் அடிக்கடி உங்கள் கனவில் வருகிறதா..?

நாம் கனவு காண்பது இயல்பானதுதான். ஆனால், சில கனவுகள் நமக்கு நன்மை வரப்போவதை உணர்த்தும். சில கனவுகள் தீமை ஏற்படப் போவதை எச்சரிக்கும். அந்த வகையில் சில பொருட்களை கனவில் கண்டால், நமக்கு செல்வம் பெருகும் என்று அர்த்தம். மழை பெய்வதைப் போல் கனவு மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட மழை அடிக்கப்...

12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அபூர்வ நிகழ்வு: இந்த 3 ராசியினருக்கும் பேரதிர்ஷ்டம்..!

குரு பகவான் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதத்தில் ரிஷப ராசிக்கு மாறியுள்ளார். குரு மற்றும் செவ்வாய் இணைப்பு இந்த மாதம் நிகழ்ந்துள்ளது. இந்த சிறப்புமிக்க கிரகங்களின் இணைவால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று பார்க்கலாம். மேஷம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைப்பு பல நன்மைகளை கொடுத்து வருகின்றது. இந்த...

இனி யாரையும் சனியனே என திட்ட வேண்டாம்!: வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்..!

பல வீடுகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அளவுக்கதிகமான குழப்பத்தினால் அவர்களை சனியனே என திட்டி விடுகிறார்கள். உண்மையில் சனியனே என்று திட்டுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும். சனியனே என திட்டுவதனால் சனி பகவான் தீவிரமாக கோபமடைந்து அவ்வாறு திட்டுபவர் மீது அவரது முழு பார்வையையும் செலுத்துவார் என்பது ஐதீகம். சனி பகவான் மிகவும் நல்லவர் என்றாலும் கூட ஒருவரது...

ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன்: இப்படி ஒரு பின்னணியா?

ஆடி மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில்களில் விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும். ஆன்மிகத்திலும், இறைவழிபாட்டிலும் மனம் ஈடுபட வேண்டும் என்பதற்காக இந்த மாதம் திருமணமும் செய்வதில்லை. திருமணம் ஆனவர்களையும் ஒரே வீட்டில் இல்லாமல் பிரித்து வைத்துவிடுவார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் வரும் ஆனி கடைசி திகதியில் திருமணம் ஆகியிருந்தால் கூட மறுநாள் ஆடி பிறந்தவுடன் பெண் வீட்டார் மாப்பிள்ளை...

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் கோவில் தேர் திருவிழா

அச்சுவேலி பத்தமேனி ஶ்ரீ வட பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றைய தினம் இரதோற்சவம் இடம்பெற்றது. வசந்த மண்டப பூசையை தொடர்ந்து காலை 11 மணியளவில் அம்பாள் இரதத்தில் எழுந்தருளினார். இதன்போது பெருமளவு பக்தர்கள் பங்கேற்றதுடன் அங்கப்பிரதட்சணம் மற்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலய மஹோற்சவம் கடந்த 11ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று  தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வந்தது....

கடக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை: அடுத்து 10 நாட்களுக்கு அதிஷ்டக்கதவு திறக்கப்போகும் ராசியினர்!

ஜோதிட கிரகங்களின் தலைவனாக சூரியன் பார்க்கப்படுகிறார். இவர் மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக மாறுவார். அந்த வகையில் இந்த மாதம் 7 முதல் அசுரர்களின் தலைவனாக பார்க்கப்படும் சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார். இதனால் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு வந்து சேரும் என கூறப்படுகின்றது. கடந்த ஜூலை 16 ஆம் தேதி கடக ராசியில் சூரியன்...

வரவிருக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி: வெளிநாட்டிற்கு செல்லப்போகும் அந்த ராசியினர் யார்?

வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் செல்கிறது. ஆகஸ்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் தரும். இந்த வருடம் ஆகஸ்டில் வரும் ஜென்மாஷ்டமியில் செவ்வாய் கிரகமும் தனது சஞ்சாரத்தை மாற்றி சில ராசிக்காரர்களை செல்வந்தர்களாக்கும். கிரகங்களின் தளபதியான செவ்வாய்...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...