Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

இந்த ஒரு கோவிலுக்கு சென்றால் ஆயிரம் சிவன் கோவில் சென்றதற்கு சமம்..!

பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலை சென்றால் ஆயிரம் சிவனை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என கோயில் வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பல அதிசயங்களை கொண்ட சிவன் கோவில் ஒன்று ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது. ஸ்ரீமுகலிங்கம் கிராமத்தில் உள்ள சோமேஸ்வரசுவாமி கோவிலுக்கு சென்று சிவனை தரிசித்தால் பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது...

விநாயகரின் சிறப்புகள்.. !

வினைகளை தீர்ப்பவர் விநாயகர். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் முதற்கடவுள் என்று அழைக்கப்படுகிறார். விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள்...

உலகில் சிறந்த அப்பாக்கள் இந்த ராசியில் பிறந்தவங்க தான்… யார் யார்னு தெரியுமா..?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர்களாகவும், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் அன்பு மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவில் இருக்கும்.அப்படி உலகில் தலைசிறந்த...

தீராத கடன் சுமையை விரட்டியடிக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.. உடனே செய்யுங்கள்..!

பொதுவாக நாம் எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதனை நம்மால் சேர்த்து வைக்க முடியாது. கடன் வாங்கி அதனை சரிச் செய்து விட்டு பின்னர் கடனை எப்படி அடைப்பது என புலம்பி கொண்டிருப்போம். இப்படியான நேரங்களில் ஆன்மீகம் நமக்கு கைக் கொடுக்கும். நாம் விடும் சிறு தவறுகள் கூட லட்சுமியின் வருகையை இல்லாமலாக்கி விடும். உடனடியாக அதற்கு பரிகாரம்...

பாவத்தை போக்கும் சர்வ ஏகாதசி விரதம்.. யாரெல்லாம் பிடிக்கலாம் தெரியுமா?

வைகுண்ட ஏகாதசியை போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசியும் ரொம்பவே விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் பிடிப்பவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வார்கள். அதே வேளை இந்த தினத்தில் யாருக்காவது சாப்பாடு கொடுத்தால் அதுவும் புண்ணியமாக போகும். ஏகாதசி அன்று காலையில் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தனை செய்வார்கள். இந்த நைவேத்தியத்தை...

வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல்; ஒருவருடைய மனதை படிக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

ஜோதிடத்தை பொறுத்தளவில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. ஒருவருடைய தனத்திறமையும் ஆற்றலும் அவர்களுடைய எதிர்காலத்தை கணிக்க உதவும். அந்த வகையில் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு பிறரின் மனதை படிக்கும் சக்தியும் உண்டு. அந்தவகையில் வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல் ஒருவருடைய மனதை தெளிவாக புரிந்துக்கொள்ளும் அந்த ராசியினர் யார் என இந்த பதிவில்...

நல்ல விடயங்களை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏன் செய்கிறார்கள்?

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த நேரமாகப் பிரம்ம முகூர்த்தம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான நேரத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைக்கக்கூடிய பிரம்ம தேவனின் மனைவியான சரஸ்வதி தேவி கண்களுக்குச் செயல்படும் நேரமாக இந்த பிரம்ம முகூர்த்தம் கூறப்படுகிறது. இதன் காரணமாக...

ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்கள் இருந்தாலும், ஆடி மாதம் மிகவும் விசேஷமாக பார்க்க காரணம், அது ஒரு தெய்வீக மாதமாக இருப்பது தான். நமக்கு ஒரு வருடம் என்றால், தேவர்களுக்கு அது ஒரு நாளாகும். அதிலும் ஆடி மாதம் தேவர்களுக்கு இறை வழிபாடு செய்யக்கூடிய சந்தியான வேளை ஆகும். அதனால் ஆடி மாதம் என்றாலே கோவில்...

இந்த ராசியினர் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிப்பார்கள்: கடின உழைப்பே இவர்கள் தாரக மந்திரம்..!

பணம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியான ஒன்று. ஆனால், சில வேளைகளில் எவ்வளவு தான் ஓடி ஓடி உழைத்தாலும் பணத்தை அவ்வளவு எளிதாக சம்பாதித்து விட முடியாது. அதற்கு ஒரு சிலரின் ராசி,லக்கினம், நட்சத்திரம் கூட காரணமாக அமையும். அதன்படி எந்தெந்த ராசியினர் விரைவாக பணக்காரர்கள் ஆகுவார்கள் எனப் பார்ப்போம். ரிஷபம் சுக்கிர பகவானின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரிஷப...

நல்ல சில ஆன்மீக சிந்தனைகள்..!

நல்ல சில ஆன்மீக சிந்தனைகள் . சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும். நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும். நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும். குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம். ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக்...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...