Wednesday, July 1, 2026
No menu items!

மருத்துவம்

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்!

சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு காரணமாகவும், முறையற்ற பராமரிப்பு காரணமாகவும் பற்கள் மஞ்சளாக இருக்கும்.அதனை எப்படி அகற்றுவது என தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் உங்களின் பற்களை வெள்ளையாக மாற்ற விலையுயர்ந்த சிகிச்சைகள் அவசியமில்லை. மாறாக வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களை கொண்டு பற்களை வெள்ளையாக்க முடியும். 5 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் பழத்தின் தோலை பயன்படுத்தி...

உடலில் கொழுப்பை வழித்து எடுக்க வேண்டுமா? பூண்டை இதனுடன் சேர்த்து சாப்பிடுங்க..!

இப்போதெல்லாம் அதிக கொழுப்பு ஒரு கடுமையான பிரச்சனையாக மாறியுள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆனால் இந்த கொழுப்பு பிரச்சினைக்கு பூண்டு ஒரு சிறந்த தீர்வாக அமையும். அதிக கொழுப்பின் பிரச்சனையைத் தீர்க்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பூண்டை உட்கொள்வது மிகவும் நன்மை தரும். இதை சரியாக சாப்பிட்டால் அது கொழுப்பைக் குறைப்பதோடு இதயத்தையும் பலப்படுத்துகிறது....

மன அழுத்தம் குறைய நடனம் ஆடினால் போதுமா? சர்வதேச ஆய்வுத் தகவல்!

தற்காலத்தில் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயம் என்றால் அது நிச்சயம் மன அழுத்தம் தான். அதிகரித்த வேலைபழு, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, கல்விச்சுமை அதிகரித்தமை, எண்ணில் அடங்கா சமூக வலைதளங்களின் பெருக்கம், போன்ற பல காரணங்கள் மன அழுத்தம் உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. சமீபத்தில்,...

பழுத்த பலாப்பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? விபரம் இதோ..!

பெரும்பாலான மக்கள் பலாப்பழத்தை சாப்பிட விரும்புகிறார்கள். பலாப்பழத்தின் வெளிப்புறப் பகுதி பச்சையாகவும், முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இது பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறும். பழுத்த பலாப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். பலாப்பழத்தின் அமைப்பு, சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி போன்ற உணவாகும். பலாப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள்  உள்ளன. இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.  பலாப்பழம்...

கோதுமையில் 3 இரகசிய பொருட்களை கலந்தால் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்…என்ன பொருள்?

இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோய் ஒரு பெரும் தலைவலியாக இருக்கும் அதே சமயம் இன்னும் புதிது புதிதாக நீரிழிவு இரண்டு மூன்று தற்போது ஐந்து வரை வந்து விட்டது. இதுாபன்ற நோய்கள் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இவை நம் உணவு பழக்கவழக்கத்தால் வருகின்ற நோயாகும். அப்படிப்பட்ட...

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

காய்கறிகள், உருளை, சேப்பங்கிழங்கு மாதிரி வேர்கறிகள் மட்டும் இல்லாமல் இப்போது சாதம் வைப்பதற்கும் பெரும்பாலும் குக்கர்தான் பயன்படுகிறது. முன்னாடி போல பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி, அரிசி போட்டு, உப்பும் சேர்த்து வெந்து வரச் சுமார் 30 நிமிடம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் போயிற்று. இப்போ குக்கரில் தேவையான தண்ணீரை ஊற்றி 2-3 விசில் விட்டா, பத்து நிமிஷத்தில்...

கோடையில் பப்பாளியின் நன்மைகள் என்ன?

கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது ​​நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டிய அவசியம். இந்த  சூழ்நிலையில்  பப்பாளி உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஒரு பழமாகும். பப்பாளியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதை அதிகமான மக்கள் கோடையில் உண்கிறார்கள். இதனால் கோடையால் வரும் பாதி பிரச்சனை இல்லாமல் போகிறது. இத்தனை நன்மைகள் படைத்த பப்பாளியை சாப்பிடுவதால்...

அருகில் இருப்பவர்கள் மங்கலாக தெரிகிறார்களா? இந்த இலையை தினமும் வீசாமல் சாப்டுங்க..!

அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து தேவைகள் மிகவம் முக்கியம். இது நமது சுவை மொட்டுகளுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே தான் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கறிவேப்பிவையை சேர்க்கிறார்கள். சிலர் இதை வீசிவிட்டு சாப்பிடுவார்கள், சிலர் இதை எப்போதாவது சாப்பிடுவார்கள். இலைகளால் கண்களின் ஆரோக்கியம் நிறைய மேம்படும். அந்த வகையில் கறிவேப்பிலை சாப்பிடுவது கண்பார்வையை...

ஊற வைத்த பாதாம், வால்நட்…. மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கு ஊற வைத்த பாதாம் நல்லதா? அல்லது வால்நட் நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவது மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கின்றது. ஆதலால் பலரும் இதனை ஊற வைத்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்த இரண்டில் எவை அதிகமாக பலனை தருகின்றது என்ற...

வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் நாம் தூங்க வேண்டும்.., ஏன் தெரியுமா?

அன்றாட வாழ்க்கையில் இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் வேலை செய்வது, இரவில் தாமதமாக தூங்குவது என வாழ்கின்றனர். நம்மில் பலரும் வெளிச்சத்தில் தூங்குவதை விரும்புவதில்லை. அதேபோல், இரவு நேர தூக்கமின்மை காரணமாக உடல், மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தவகையில், வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில்...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...