Wednesday, July 1, 2026
No menu items!

மருத்துவம்

காலை நடைப்பயிற்சி தொடங்கும் முன்பு எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பொதுவாக காலை நடைபயிற்சி தொடங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய சில விடயங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நடைபயிற்சி நம்மில் பெரும்பாலான நபர்கள் காலை எழுந்ததும் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு சில தவிர்க்க வேண்டிய விடயங்கள் உள்ளது. நாம் எழுந்திருக்கும் போது உடம்பில் தண்ணீரின் அளவு குறைவாகவே இருக்கும். ஏனெனில் சுமார்...

உங்களுக்கு ‘பச்சை அரிசி’ சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? இந்த நோய் தான் காரணம்..!

பலருக்கு பச்சரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இது இந்த மனநல கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். இதன் காரணமாக நீங்கள் அரிசியை சாப்பிடுவதற்கு அடிமையாகி விடுகிறீர்கள். பலர் மண், ஸ்லேட் அல்லது காகிதம் போன்ற விசித்திரமான பொருட்களை சாப்பிடுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது பிகா எனப்படும் ஒரு வகை நோய். இது போல தான் சில...

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ தீர்வு- செய்து பாருங்க..!

ஆஸ்துமா நோயாளர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சினை யதார்த்தமானது. மரபியல் காரணங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவத்தாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அப்படியாயின், ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தால் என்னென்ன சிகிச்சைகளை கொடுக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம். ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவம் 1....

மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் தற்போது கோடை காலத்தில் மாம்பழ சீசன் துவங்கிவிட்ட நிலையில், மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சியாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் ஒருசிலர் மறந்தும் கூட மாம்பழங்களை சாப்பிடக்கூடாதாம். அதிகமாக சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல்நல பிரச்சனை ஏற்படுமாம். உடல் பருமன்,...

கொத்து கொத்தாய் முடி உதிருதா? உடனடி தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம்!

பொதுவனவே ஆண்களுக்கு சரி, பெண்களுக்கும் சரி அழகிய மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் முடி உதிர்தல் என்பது எல்லா வயதினரையும், எல்லா பாலினத்தவரையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே உள்ளது. மரபியல், மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்ற காரணிகள் முடி உதிர்தலை அதிகரிக்கும்...

அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்திற்கு ஆபத்தாம்… எச்சரிக்கை பதிவு..!

உடல் ஆரோக்கியத்தில் தண்ணீர் மிகவும் அவசியம் என்றாலும் அளவிற்கு அதிகமாக பருகினால் சிறுநீரகத்திற்கு தீங்கு ஏற்படும் என்று கூறப்படுகின்றது. தண்ணீர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் போதுமான அளவு கட்டாயம் குடிக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால் மட்டுமே செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி சருமம் வறட்சி அடையாமலும், பளபளப்பாகவும் இருக்கும். உடம்பில் நீர்ச்சத்து...

வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்- இந்த பொருள் இருந்தா 3 நாள் போதும்..!

தற்போது முடி நரைக்கும் பிரச்சனை எல்லோருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. அதிலும் இளம் வயதிலேயே முடி நரைப்பது பெரும் பிரச்சனை. முடி நரைப்பது பெரும் பிரச்சனை அல்ல. அதை நாம் கையாள்வது தான் பெரும் பிரச்சனை. இது வருவதற்கு காரணம் மாறிவரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், மாசுபாடு, மன அழுத்தம் மற்றும்...

வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் நாம் தூங்க வேண்டும்.., ஏன் தெரியுமா?

அன்றாட வாழ்க்கையில் இரவு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரத்தில் வேலை செய்வது, இரவில் தாமதமாக தூங்குவது என வாழ்கின்றனர். நம்மில் பலரும் வெளிச்சத்தில் தூங்குவதை விரும்புவதில்லை. அதேபோல், இரவு நேர தூக்கமின்மை காரணமாக உடல், மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தவகையில், வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில்...

கொரியர்கள் போல இறுக்கமான சருமம் ஆசையா? தேனை இப்படி பூசினால் போதும்..!

தேன் சுவை, ஆரோக்கியம் மற்றும் அழகை அதிகரிக்கப் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாம் தேனை பல வழிகளில் பயன்படுத்தலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. தினமும் நமது சருமத்தில் தேனைப் பூசி வந்தால் இயற்கையான பளபளப்பையும் பளபளப்பான சருமத்தையும் பெறலாம். இருப்பினும், சருமப்...

கோடைக்காலம் வந்தாச்சு.. பழைய கஞ்சி அடிக்கடி குடிங்க- ஆரோக்கிய நன்மைகள் அதிகம்..!

கோடைக்காலம் வந்துவிட்டால் சூட்டை தணிக்கும் உணவுகள் சாப்பிடுவது அவசியம். இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து விடும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதிலும் குறிப்பாக எமது முன்னோர்கள்...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...