Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க ஆசையா? அப்போ இந்த pack போடுங்க..!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றார் போன்று பராமரித்தால் புத்துணர்ச்சியாகவும், பொலிவாகவும் இருக்கும். சந்தையில் ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றால் போன்று ஃபேஸ் பேக், கிரீம் விற்கப்படுகிறது. சிலர் இது தெரியாமல் கடைகளில் இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது பாதிப்பு இரட்டிப்பாக இருக்கும். அதில் உள்ள சில பொருட்கள்...

கரு உருவாக அவசியமான உணவுகள்- சித்த மருத்துவரின் ஆலோசனை..!

எளிமையான முறையில் தாய்மையடைய ஆரோக்கியமான உணவு பழக்கமும் தாக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். திருமணமான தம்பதிகள் சிலர் தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்களினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். அதற்கு முதலில் சரியான உணவு பழக்கம் அவசியம் என மருத்துவர் ஒருவர் பேசியிருக்கிறார். அப்படியாயின், தாய்மையடைவதற்கு தேவையான உணவுகள் குறித்து தொடர்ந்து...

நன்னாரி சர்பத் சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

வெயில் காலத்தில் அனைவரும் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று தான் நன்னாரி சர்பத் ஆகும். இது தாகத்தை தணிப்பதுடன், பல்வேறு நன்மைகளையும் கொடுக்கின்றது. நன்னாரி சர்பத் ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை உடலில் உள்ள பிரீ ரேடிக்கல்களை...

இரவில் இந்த பழங்களை சாப்பிடவே கூடாதாம்… ஏன்னு காரணம் தெரியுமா?

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பழங்கள் ஆரோக்கியமானதாக காணப்பட்டாலும் இரவு நேரத்தில் சில பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படுமாம். பொதுவாக பழங்களில் வைட்டமின்கள், தேவையான தாதுக்கள் அடங்கியிருக்கின்றது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் காணப்படுகின்றது. அந்த வகையில் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்களைக் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும்...

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்துப் பாருங்க… அதிசயத்தை காண்பீங்க..!

தினமும் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சீரக தண்ணீர் பொதுவாக சீரகம் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதுடன், எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அனைத்து சமையலுக்கும் பயன்படுத்தப்படும் சீரகம், செரிமான பிரச்சனைக்கு உடனே தீர்வு அளிக்கின்றது. சீரகத்தில் உள்ள இயற்கை எஞ்சிம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஜீரண சக்தியை அதிகரித்து, வயிற்றுப்...

ஒரே வாரத்தில் முகத்தை வெள்ளையாக்க இந்த ஒரு பூ போதும்.., எப்படி பயன்படுத்துவது?

சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன. அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற இந்த பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் செம்பருத்தி பூ- 10 தண்ணீர்- ½ லிட்டர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் தண்ணீரை மிதமான அளவு சூடாகிய பின்பு செம்பருத்தி...

நறுக்கிய ஆப்பிள்களுக்கு மேல் எலுமிச்சை சாறு தடவினால் என்ன நடக்கும்?

ஆரோக்கியமான உணவுகளில் பழங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிறிய துண்டு பழங்கள் இருந்தாலும், அதில் ஏகப்பட்ட மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் பாடசாலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்கள் துண்டுகளாக்கி ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொண்டு செல்வது வழக்கம். சில பழங்கள் சிறிது நேரம் வெட்டி வைத்தால்...

Doctor Prescription இல்லாமல் ஆன்டிபயாடிக் எடுத்து கொள்கிறீர்களா? அப்போ இந்த தகவல் உங்களுக்காக தான்..

கோவிட் 19 தொற்று வந்த பின்னர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமல் மருந்துகள் வாங்கி பயன்படுத்துவது அதிகமாகி வருவதாக ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் இணையத்தில் வரும் சில கட்டுரைகளையும் செய்திகளையும் வாசித்து விட்டு தங்களுக்கு நினைத்தப்படி மருந்துகளை வாங்கி குடிக்கிறார்கள். இது காலப்போக்கில் மருந்து எதிர்ப்பு திறனை உண்டு பண்ணும்...

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் உடல்நல பிரச்சினைளும் தீர்வுகளும்..!

பொதுவாகவே தற்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகரித்த உற்பத்தி, விரைவான நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கங்கள் என்பன நமது உடல் ஆரோக்கியத்தில் பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது என்றால் மிகையாகாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெரும்பாலானவர்கள் இப்போது அதிக கலோரிகள், கொழுப்புகள், அதிக சர்க்கரைகள் மற்றும் உப்பு அல்லது சோடியம் உள்ள உணவுகளை அதிகமாக...

வேர்க்கடலை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது ஏன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஏற்படும் உடல் தொந்தரவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் மிகுந்த அளவில் இருக்கிறது. நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்தவும் உதவுகின்றது. ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முதுமையை தடுக்கவும் செய்கின்றது. ஆனால் இவ்வளவு...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...