Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பாகற்காய் குழம்பு: கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பாகற்காய் என்றாலே அலர்ஜி. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் கசப்புத்தன்மை தான். ஆனால் கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக பாகற்காயில் சாரோகின் என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது....

காலை உணவு சாப்பிடாமல் இருப்பவரா? அப்போ இந்த நோய்கள் வரும் – ஜாக்கிரதை!

பெரும்பாலானவர் காலையுணவை தவிர்த்து விடுவார்கள். எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் நாளை தொடங்க விரும்புவார்கள். அதன் பின்னர் தங்களின் வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள். இதற்கிடையில் காலையுணவை பொறுமையாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பலரும் காலை உணவை தவிர்ப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு தவிர்க்கும் பழக்கம்...

இட்லி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும். ஆனால் இந்த இட்லியை பசியை போக்கும் உணவாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இது பற்றி யாருக்கும்...

கணைய புற்றுநோயை காட்டிக் கொடுக்கும் அறிகுறிகள்- உஷாராக இருங்கள்!

பொதுவாக மனித உடலில் செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் உறுப்பு தான் கணையம். இந்த பகுதி வயிற்றில் இரைப்பைக்கு பின்னால் அமைந்திருக்கும். நமது கையளவில் இருக்கும் இந்த உறுப்பில் இருந்து செரிமானத்தின் போது கணைய நீர் என்னும் நொதியம் உருவாகும். இந்த நொதிகள் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்புக்கள், ஸ்டார்ச் போன்றவற்றை உடைக்கும் வேலையை செய்கிறது. இவ்வளவு...

தலையில் பொடுகு இருக்கா? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

தலைமுடியில் பொடுகு பிரச்சனை, இன்றைய பருவத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இது உங்கள் சருமத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் தன்னம்பிக்கையையும் குறைக்கும். எனவே தான் மக்கள் இதை சரி செய்ய பல வழிமறைகளை பின்பற்றுகிறார்கள். இந்த வழிமுறைகளால் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என ஒரு புரிதல் அவர்களிடம் இல்லாமல் இருக்கின்றது. இதை நீக்க தான்...

உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை வீட்டிலேயே எப்படி கண்காணிப்பது?

உடலில் மிகவும் முக்கியமான பாகங்களில் இந்த சிறுநீரகமும் ஒன்று. தற்போது மோசமான வாழ்க்கை முறையும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது. உங்கள் சில தவறான பழக்கவழக்கங்களால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டி, தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிறுநீரகத்தில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தாலும், சில அறிகுறிகள் உடலில் தெளிவாகத்...

மற்றவர்களை ஈர்க்கும் ஆறாம் விரல்…வரக் காரணம் என்ன?

மனிதர்களுள் அவர்களது உறுப்புக்களின் அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு கையில் ஆறாவதாக ஒரு விரல் இருக்கும். இதனை ஒரு சிலர் அதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். இன்னும் சிலர் துரதிர்ஷ்டம் எனக் கூறுவார்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு எதனால் இந்த ஆறாம் விரல் இருக்கிறது என்றே தெரியாது. அதுகுறித்து இப்போது பார்ப்போம். ஐந்து விரல்களுக்கு மேல்...

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை..!

பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக உடல் எடை குறையும். சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் போன்றவற்றை சரி செய்கிறது. இரத்தசோகை உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால்...

வெண்ணெய் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்..!

வெண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெண்ணெய் வெண்ணெய் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பால் பொருள் ஆகும். தினமும் வெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகமாக உள்ளது. வெண்ணெய் கால்சியம் நிறைந்துள்ள நிலையில், பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்...

பொலிவிழந்த முகத்தை வெள்ளையாக்கும் Face Pack- இரவில் போட்டால் போதும்- செய்து பாருங்க..!

பொதுவாக கோடைக்காலம் வந்து விட்டாலே வெயிலினால் வரும் சரும பாதிப்புக்கள் அதிகமாகி விடும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சிலர் வெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது அவர்கள் இருந்த அடையாளம் தெரியாத அளவுக்கு சருமம் கருத்து போய்விடும். இப்படியான நிலையில் சருமத்திற்கு உரிய பராமரிப்பு அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சருமத்திற்கு...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...