Friday, July 3, 2026
No menu items!

மருத்துவம்

சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

நீரிழிவு நோயாளிகள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்ற உணவுகளை பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் உணவை சீரான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும். தங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். காலை...

ஒரே வாரத்தில் கரும்புள்ளிகளை நீக்க இந்த ஒரு இலை போதும்.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன. இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேப்ப இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 1. தேவையான பொருட்கள் வேப்பிலை- ஒரு கைப்பிடி தண்ணீர்- 2 கப் பயன்படுத்தும் முறை முதலில் வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்விக்க வேண்டும். அதன்பிறகு இந்த...

உதடு ரொம்ப கருப்பாக இருக்குதா? 7 நாட்களில் ஒளிரச் செய்யும் எளிய வழிகள் இதோ!

பொதுவாகவே ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுவது இயல்பானது தான். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதற்கு ஆண்களை விடவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது.பொதுவாகவே பெண்களில் அதிகமானோர் லிப்ஸ்...

வைட்டமின் D நிறைவாக கிடைக்க சிறந்த வழி !

பொதுவாகவே உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளும் ஊட்டச்சத்துக்களுள் ஒன்று தான் வைட்டமின் டி. சூரிய ஒளி நம் மீது பட்டாலே போதும் உடல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்துக்கொள்ளும். பொதுவாக நமது உடலுக்கு வைட்டமின் டி சத்து இயற்கையாக கிடைக்க சூரிய ஒளியில் நிற்பது தான் ஒரே வழி என ஊட்டச்சத்து...

அசௌகரியத்தை ஏற்படுத்தும் விக்கல்…என்ன காரணம்?

மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதியான உதரவிதானம் சுவாசிப்பதற்கும் உணவானது வயிற்றுக்கு செல்வதற்கும் உதவி செய்கிறது. இந்த தசைப்பகுதி சுருங்கி விரியும்போதுதான் விக்கல் ஏற்படுகிறது. விக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் சமிபாட்டுப் பிரச்சினை, கொழுப்புச் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், மாவினால் செய்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், வேகமாக...

பேரிச்சம்பழம் ஆரோக்கியம் தான் – ஆனால் அதிகமாக சாப்பிட்டால் இந்த நோய் வரும்..!

பேரிச்சம்பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தருகின்றது. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுகின்றது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதாலும் பல தீமைகள் உள்ளன. இது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இதை மக்களுக்கு அறிய தருவது அவசயமாகும். இந்த பழத்தை ஒரு நாளைக்கு 2 எடுத்துக்கொண்டாலே போதும். ஆனால்...

கரும்புள்ளிகள் நீக்கி முகத்தை பொலிவாக்கணுமா? இந்த ஒரு பொடி போதும்..!

தற்போது இருக்கும் வாழ்க்கை முறையின் காரணமாக சருமம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதற்கு பல விலை உயர்ந்த கெமிக்கல் பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் தோல் வறண்டு பல பிரச்சனைகளை சந்திக்கும். இதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நமது முகத்தை அழகுபடுத்த முடியும். இந்த பதிவில் நாம்  காபி பொடியை வைத்து...

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை வலி… காரணம் என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை வலி குறித்தும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் நீரிழிவு நோய் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே...

கற்றாழையை முகத்தில் தடவினால் இந்த தீமைகளும் வரும்: உங்களுக்கு தெரியுமா?

கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கும் சிறந்த பலனை தரும். கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது. இதில் கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு மினரல்களும் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் மற்றும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதை சாப்பிடுவதை விட...

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்… கட்டாயம் எடுத்துக்கோங்க..!

அத்திப்பழத்தினை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அத்திப்பழம் இனிப்பு சுவையும், சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படும் அத்திப்பழத்தை பல நூற்றாண்டுகளாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க, எலும்புகளை வலுப்படுத்தவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராட அத்திப்பழம் பெரிதும் துணை நிற்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும்...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...