Friday, July 3, 2026
No menu items!

மருத்துவம்

தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை குடித்து வந்தால் உடல் எடை குறையுமாம்..!

துளசி செடி பொதுவாகவே ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகிறது. துளசியை வழிபடுவது மட்டுமின்றி, உடல் நலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பல ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ மருந்துகளும் துளசியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. துளசி இலைகள் மற்றும் விதைகள் ஆயுர்வேதத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன, அதனால்தான் வீடுகளில் இதை வைத்திருக்கின்றனர். அதன் ஆயுர்வேத நன்மைகள் காரணமாக, துளசி பல்வேறு வழிகளில் உட்கொள்ளப்படுகிறது. சிலர்...

புருவ முடி உதிர்வை நிறுத்த இந்த 2 பொருட்கள் போதும்..!

பொதுவாகவே அனைவரும் அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை விரும்புவது வழக்கம். இதற்கு பல வகையான அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அழகாக இருக்க, சருமப் பராமரிப்பைத் தவிர, புருவ முடியையும் கவனிக்க வேண்டும். முகத்தில் இருக்கும் புருவ முடிக்கும் அதிக கவனிப்பு தேவை. எனவே உங்கள் புருவ முடி உதிராமல் இருக்க இரவில் என்ன செய்ய வேண்டும்...

ஒரு மாதத்திற்கு தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒரு மாதத்திற்கு தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? தினமும் முட்டை சாப்பிடுவது நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் ஏற்படுத்தும். தினமும் முட்டை சாப்பிடுவதன் நன்மைகள்…..! முட்டை உயர்தர புரதத்தை வழங்குகிறது, இது தசைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அவசியம். முட்டையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன,...

நீண்ட, அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடிக்கு இந்த ஒரு சிகிச்சை போதும்…!

பொதுவாகவே அனைத்து பெண்ணிற்கும் அடர்த்தியான, நீளமான மற்றும் அழகான கூந்தலை பிடிக்கும். அதற்காக பல வகையான வெளிப்புற சிகிச்சைகளை மேற்கொள்வதும் உண்டு. அத்தகைய சூழ்நிலையில், இரசாயனங்கள் நிறைந்த வெளிப்புற சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முடியை சேதப்படுத்துகின்றன. அதற்கு பதிலாக நீங்கள் சேதமடைந்த முடிக்கு உயிர் கொடுக்கும் வகையில் கொரிய சிகிச்சையின் உதவியை நாடலாம். கொரிய சிகிச்சைக்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களைப்...

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன….?

வாழைப்பழம் ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். வாழைப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி பெரும்பாலானோரின் மனதில் எழுகிறது. வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் பொட்டாசியம்: இதய ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியம். வைட்டமின் பி6: இது மூளையின் ஆரோக்கியத்திற்கு...

செலவில்லாமல் வீட்டிலேயே முகத்தைப் பொலிவாக்க இந்த ஒரு இலை போதும்…….!

சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் பொலிவிழந்து கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன. பொதுவாக அனைவரும் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள். அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே பொலிவான முகத்தை பெற வாழை இலை ஒன்று போதும். சரும பொலிவுக்கு வாழை இலை பெரிதளவில் உதவுகிறது. வாழை இலை, தோலில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கருந்திட்டுக்கள் குறைந்து இளமையான தோற்றத்தை தருகிறது. வாழை இலையை...

ரோஜா பூப்போல் உதடுகள் வேண்டுமா…?

நமது முகத்தை அழகாகக் காட்டுவதற்கு லிப்ஸ்டிக் மிகவும் முக்கியமானது. அதனை போடுவதற்கும் ஒரு முறை உண்டு. நீங்கள் விரும்பும் அழகிய உதடுகளை ஒரு சில மேக் அப் ட்ரிக் மூலம் பெற்றுக்கொள்ளலாம். சுத்தமான முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஃபவுண்டேஷனைப் பூசவும். சுத்தமான ப்ரஷ்ஷைக் கொண்டு ப்ளெண்ட் செய்யவும். முகத்திலுள்ள பருக்கள்,கருவளையங்களை மறைக்க முகத்தில் கன்சீலரைப்...

கர்ப்ப காலத்தில் பெண்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்……?

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும், நன்றாக உடற்பயிற்சி செய்யவும் பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். கர்ப்பிணிகள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, தங்கள் நிம்மதியான தூக்கத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நிம்மதியாகத் தூங்குவது அவ்வளவு எளிதல்ல. கர்ப்பிணிகள் தூங்குவதற்குள் பலவிதமான இடர்ப்பாடுகள் ஏற்படும். ஆனாலும் சில கர்ப்பிணிகள் எளிதாகத் தூங்கி விடுவார்கள். கர்ப்பிணிகள் தூங்காமல் இருக்கவும் கூடாது;...

காலையில் 10 நிமிடம் வெறும் காலுடன் புல்வெளியில் நடந்து பாருங்க…

மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் நடைபயிற்சி அவசியமாக இருக்கின்றது. இதனால் மன அழுத்தம் குறைவதுடன், உடல் எடையும் குறைகின்றது. உடல் எடையை குறைப்பவர்கள் 10 ஆயிரம் காலடிகள் நடப்பது மிகவும் நல்லதாம். அவ்வாறு நடைபயிற்சி செய்யும் நாம் செல்லும் வழித்தடத்தையும் கவனிக்க வேண்டும். சிமெண்ட் தரையில் அல்லது தார் சாலையில் வெறும் காலுடன் நடக்கக்கூடாது. கடினமான இடங்களில்...

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமான பிரச்சனையை எப்படி தீர்ப்பது…..?

கர்ப்ப காலம் என்பது திருமணமாகிய எல்லா பெண்களும் எதிர்கொள்ளும் ஒரு நிலை. இந்த நேரததில் உடல் நிலை ஒரு மாற்றத்திற்கு வரும். பொதுவாக குழந்தை பெற்றறெடுப்பது ஒரு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த நேரத்தில் பெண்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். அதில் இந்த செரிமானப்பிரச்சனையும் ஒன்று. இந்த செரிமானப்பிரச்சனையை எப்படி தீர்க்கலாம் என்ற வழிமுறையை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...