Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரும், பாகற்காய் நீரும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா..?

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், கழிவுகளை முழுமையாக வெளியேற்றும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படவும் வெண்டைக்காய் உதவும். அதற்காக வெறும் வெண்டைக்காய் மட்டுமே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என நினைத்து அதை மட்டுமே பின்பற்றுவது நிச்சயம் தவறானது. நீங்கள் கேட்டுள்ளது போல வெண்டைக்காயை ஊறவைத்த நீரை மட்டும் குடிப்பது...

தினமும் எத்தனை கோப்பி குடிக்கிறீர்கள்…? இதயக் கோளாறு ஏற்படும் அபாயம்

நம்மில் பலருக்கு நன்றாக வேலை செய்வதற்கு உந்துதலாக இருப்பது கோப்பி. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட காலையில் ஒரு தடவை மதியம் ஒரு தடவை இரவு ஒரு தடவை என ஒரு நாளைக்கு பத்து கோப்பிகள் வரையில் குடிப்பவர்கள் இருக்கிறார்கள். நாம் குடிக்கும் கோப்பியில் உற்சாகம் மட்டுமல்ல உயிர் ஆபத்தும் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. டெல்லியில் அமெரிக்கன் கல்லூரி இதயவியல்...

இந்தக் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்..!

அசைவ உணவுகளை விடவும் சைவ உணவுகள் மிகவும் சத்தானவை. அந்த வகையில் வழமையாக உண்ணும் காய்கறிகளைப் பார்க்கிலும் சில காய்கறிகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை. அன்றாடம் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். சுரைக்காய் சுரைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அத்துடன் விட்டமின் சி, விட்டமின் கே, மெக்னீசியம், கல்சியம் போன்றவையும் உள்ளன. இது...

முடிக்கு அதிகமாக எண்ணை தடவினால் ஆபத்து…….!

தலைக்கு எண்ணெய் வைப்பது முதல் ஷாம்பூ பயன்படுத்துவது வரை பல பொதுவான முடி பராமரிப்பு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் செய்யும் சிறு தவறுகளால் முடி கொட்டும் பிரச்சனை ஏற்படலாம். அதனால் அவற்றை கவனமாக செய்து வந்தாலே போதும் முடிக் கொட்டுவதை தவிர்க்கலாம். 01. அதில் முதலாவதாக, முடிக்கு சூடான எண்ணெய்யை எப்போதும் பயன்படுத்த கூடாது. இவற்றை...

தங்கம் போல் முகம் பளபளக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருளை தடவினால் போதும்…….!

பெண்கள் அனைவரும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. அந்தவகையில், முகத்தை பளபளப்பாக்க குளிப்பதற்கு முன் இந்த 4 பொருட்களை முகத்தில் தடவினால் போதும். மஞ்சள் தினமும் குளிப்பதற்கு முன் மஞ்சளுடன் உளுந்து மாவை முகத்தில் தடவவும். பின் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை...

கருப்பு நிற உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதற்கான வழிகள்…!

  சர்க்கரை மற்றும் தேன் இளஞ்சிவப்பு நிற உதடு பெற விரும்புவர்கள் சர்க்கரை மற்றும் தேன் கலவையைப் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதன் மூலம் நிறமாற்றத்திற்கு பங்களிக்கும் இறந்த சரும செல்களை அகற்றுகிறது. இதற்கு சர்க்கரை மற்றும் தேன் கலந்து பேஸ்ட்டை உருவாக்குவதன் மூலம் இயற்கையான ஸ்க்ரப்பை உருவாக்கலாம். இந்த கலவையை உதடுகளில் வட்ட இயக்கத்தில் சில...

தினமும் அரிசி சாதம் சாப்பிட்டா என்ன நடக்கும்..?

அரிசி என்பது இந்திய வீடுகளில் பொதுவாக உண்ணப்படும் ஒரு உணவுப் பொருள். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சோறு சாப்பிடாவிட்டால், சாப்பிட்ட திருப்தியே நம்மில் பலருக்கு இருக்காது. அரிசியில் உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துக்கள் உள்ளன. ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனென்றால், அரிசி சாதம் சாப்பிட்டால்...

காலை எழுந்ததும் வெந்நீர் குடிப்பவரா நீங்கள்…?

காலை நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது தான். ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிககலாமா? குடிக்கக் கூடாதா என்பது தான் இங்கு பிரச்சினை. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் போது சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ​அசிடிட்டி பிரச்சினை காலையில் வெறும் வயிற்றில வெந்நீர் குடிக்கும் போது...

சிவப்பு இறைச்சி அதிகமா சாப்பிட்டா டைப் 2 நீரிழிவு நோய் வருமா …….?

உணவுப் பழக்க வழக்கங்கள் நம் ஆரோக்கியத்தில் அது சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தான் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்களும், உணவியல் துறை நிபுணர்களும் அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றனர். நீங்கள் தொடர்ந்து தினமும் இறைச்சி சாப்பிடுபவரா, அதிலும் குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட...

மார்பக புற்றுநோய் வருவதற்கு முன்பே எப்படி கண்டுபிடிக்கலாம்……?

மார்பகப் புற்றுநோய் தான் பெண்களை அதிக அளவில் அச்சுறுத்தும் புற்றுநோய் ஆகும். இதற்கு முக்கியக் காரணம் இதன் அறிகுறிகள் பற்றி சரிவர தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், மார்பகப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தான். 30 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பது பற்றிய பரிசோதனையை...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...