Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

இரத்த தானம் செய்வதன் நன்மைகள்..!

மாரடைப்பை தடுக்கும் உடலில் இரும்புச்சத்து அதிகமாக குவிந்து விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவது உடலில் இரும்பு சத்தை குறைக்கவும், அதனை சீராக நிர்வகிக்கவும் உதவும். எனவே அடிக்கடி ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு             ...

தாமதமாக தூங்குவாரா நீங்கள் – விளைவுகள் பல

அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக ஸ்டேன்போர்டு பலகலைக்கழகத்தில் நடந்தப்பட்ட ஆய்வில், நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் தூங்கச்செல்பவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உண்டாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவில் தாமதமாக உறங்கச் செல்வதால் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு திறன், நோய் எதிர்ப்புதிறன் குறைவு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மனஅழுத்தம்,...

கணினியில் அதிகநேரம் பணிபுரிகிறீர்களா..?

போதுமான அளவு தூக்கம் கண் ஆரோக்கியத்துக்கு போதுமான அளவு தூக்கம் மிகவும் அவசியமானது. தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் நாம் விழித்திருக்கும் போது கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாதது, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள் கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில்...

தேங்காய் உள்ளே இருக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

பொதுவாகவே கோடை காலத்தில் அனைவரும் இளநீரை விரும்பி குடிக்கின்றார்கள். அதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும். ஆற்றல் இளநீருக்கு இருக்கின்றது. உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட் முதுமை...

கருவுலே Autism கண்டுபிடிக்க முடியுமா? மருத்துவர் கொடுக்கும் விளக்கம்..!

பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து ஆளாகும் வரை சில விடயங்களில் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தாரணமாக, குழந்தை மனநிலை, இணைபாடவிதமான செயற்பாடுகள், தொடர்பு கொள்ளும் விதம், சேட்டைகள், உடல் ஆரோக்கியம், படிப்பு, விளையாடும் விதம் உள்ளிட்டவைகளை கூறலாம். இதை தவறும் பட்சத்தில் குழந்தை முறையாக பேச மாட்டார்கள், விளையாட மாட்டார்கள் உள்ளிட்ட...

உங்களுக்கு சுகர் இருக்கா? அப்போ இந்த பழங்கள் மிகவும் ஆபத்தானவை..!

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாத பழங்கள் எவை என இந்த பதிவில் பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் எல்லா பழங்களையும்...

கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டால் முன்கூட்டியே இந்த அறிகுறிகள் காட்டுமாம்..!

கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்வரை, அதன் முக்கியத்துவம் நமக்கு புரிவதில்லை. கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது. இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. கல்லீரல் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். ஆனாலும் இந்த உறுப்பை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதன் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். கல்லீரல் உடலில் 500 க்கும் மேற்பட்ட...

நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா?

சீனாவை பூர்வீகமாக கொண்ட பழங்களில் பீச் பழமும் ஒன்று. இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் விளையக்கூடியவை. பீச் பழங்களை “ஸ்டோன் பழங்கள்” என்றும் அழைப்பார்கள். மேலும், இந்த பழங்கள் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்டரைன் உள்ளிட்ட ஸ்டோன் ஃப்ரூட் பழங்களை சார்ந்தவையாகும். பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. இதனால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இது...

பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் சுவாச நோய்கள்!

தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த...

இலங்கையர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை..!

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. இது முதலில் பறவைகளை பாதிக்கிறது, பின்னர் வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கிறது. இன்ப்ளூயன்ஸா வைரஸின் பல திரிபுகள் மற்றும்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...