Thursday, July 2, 2026
No menu items!

மருத்துவம்

இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்..!

தற்காலத்தில் இருப்பவர்கள் அதிகமான நோய்களுடன் தான் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கையை வாழ வேண்டாம் எனநினைப்பவர்களுக்காக சாணக்கியர் சில குறிப்புக்களை கூறியுள்ளார். அப்படியாயின் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் என்னென்ன பழக்கங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  1. உணவு சாப்பிடும் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு ஏற்றதாக...

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் முகப்பரு வராதாம்- செய்து பாருங்க!

பொதுவாக தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான பிரச்சினைகள் குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. முகத்தை அசிங்கப்படுத்தும் முகப்பரு, பருக்கள் இப்படி எந்த கறையும் முகத்தில் இருக்காது. ஏனெனின் முகத்தில் இருக்கும் துளைகளை அடைத்து இளமையான தோற்றத்தை பூண்டு எமக்கு தருகிறது. பூண்டு சாப்பிடுவது என்பது சாதாரண விடயமாக இருக்காது சிலருக்கு...

முகப்பருக்கள் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? இந்த 4 உணவுகளை தவிர்த்து விடுங்கள்..!

பெண்கள் அனைவரும் எப்பொழுதும் சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க தான் விரும்புவோம். ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். முகத்தில் பருக்கள் உருவாகி எரிச்சலூட்டுவதாக இருக்கும். முகத்தில் உள்ள பருக்களை நிரந்தரமாக நீங்க இந்த 4 உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள். 1. வறுத்த உணவுகள் வறுத்த தின்பண்டங்கள் போன்ற வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை...

மாரடைப்பு அறிகுறிகள்..!

பொதுவாக ஆண்டுதோறும் சுமார் மில்லியன் கணக்கானோர் இதய நோயால் (Cardiovascular Diseases) உயிரிழக்கிறார்கள். இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் இரத்த குழாய்கள் தொடர்பான கோளாறுகளால் ஏற்படுகின்றது. இதில் கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், ருமாட்டிக் இதய நோய் மற்றும் பிற நிலைமைகள் உள்ளடங்கும். அந்த வகையில் இதய நோய் வருவதற்கான அறிகுறிகள் தொடர்பில் தொடர்ந்து பதிவில்...

காலையில் முருங்கை இலையை மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

பொதுவாகவே வீட்டில் ஒரு முரங்கை மரம் இருந்தால் போதும் இந்த வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு இது பெரிதும் துணைப்புரியும். முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனை பொக்கிஷம் என்றே கூற வேண்டும். முருங்கை இலைகளின் மருத்துவப் பலன்களை அறிந்து, பல நிறுவனங்களும் முருங்கை இலையை காய வைத்து, பொடி செய்து...

தலைமுடிக்கு கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் ஆரோக்கியத்தில் பிரச்சனை வருமா?

கெமிக்கல் ஹேர் டையில் இருக்கும் கெமிக்கல்கள் முடியின் அமைப்பை சேதப்படுத்தும். இது போன்ற தயாரிப்புகளில் காணப்படும் அமோனியா, பொதுவாக முடியின் cuticle ஐ திறந்து டைக்களில் இருக்கும் டை மாலிக்யூல்ஸ்களை ஊடுருவ அனுமதிக்கிறது. சிலர் தங்களது தோற்றத்தை ஸ்டைலாககவும் தனித்துவமாகவும் காட்டிக்கொள்வதற்காக தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்து கொள்கின்றனர். இதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் பின்னர்...

கருவளையம் நிரந்தரமாக நீங்க இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான். ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க ஆரஞ்சுபழம் ஒன்று போதும். 1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு மற்றும் 2 ஸ்பூன் தயிர் எடுத்துக் கலந்து கண்களுக்கு அடியில் தடவி 20 நிமிடம்...

மல்டிவைட்டமின் மாத்திரைகள் குறித்து தெரியவந்துள்ள கசப்பான உண்மைகள்!

தினமும் மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் (Multivitamin Supplements) எடுத்துக்கொள்வதால் ஒருவரது ஆயுள் அதிகரிக்காது என்றும், மாறாக அவை சீக்கிரம் மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1990களில் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 3,90,124 பேரிடம் ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பான விவரங்கள் 'Jama Network'...

என்றென்றும் இளமையுடன் வாழ 10 நிமிடம் இந்த முகப் பயிற்சி செய்தால் போதும்..!

பொதுவாகவே அனைவருக்கும் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பினும், வயதானதை நிறுத்த முடியாது. வயது அதிகரிப்பு சருமம், உடல் செயல்பாடுகள் மற்றும் முகத்தையும் பாதிக்கிறது. முதுமையின் அறிகுறிகள் முகத்தில் தெளிவாகத் தெரியும். இருப்பினும், சிலர் தங்கள் வயதை விட மிகவும் இளமையாக இருப்பார்கள். அதே நேரத்தில், சிலர் தங்கள் வயதை விட வயதானவர்களாக இருப்பார்கள்....

குதிகால் வெடிப்பை நீக்கி பாதங்களை அழகாக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்..!

பாதங்களில் ஈரப்பதம் இல்லாததால் குதிகால் உலர்ந்து போகுதல் அல்லது விரிசல் போன்றவை ஏற்படும். பாதங்களை ஈரப்பதமாக்கி குதிகால் வெடிப்பை அகற்றுவதற்காக சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அந்தவகையில், குதிகால் வெடிப்பை நீக்கி பாதங்களை அழகாக்க வீட்டில் இல்ல இந்த இரண்டு பொருட்கள் போதும். ஒரு பவுலில் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை கலக்க வேண்டும். பின் கால்களை கழுவிய பின்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...