Wednesday, July 1, 2026
No menu items!

மருத்துவம்

கோடை வெயிலில் அதிகமாக டீ குடிப்பவரா நீங்கள்? பல பிரச்சனைகள் ஏற்படுமாம்..!

கோடை காலத்தில் அதிகமாக தேநீர் அருந்துபவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் தேநீர் பொதுவாக காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காபி பருகுவதை தான் பெரும்பாலான நபர்கள் விரும்புகின்றனர். உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதாக நம்பும் நிலையில், இந்த பழக்கம் சில ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான...

எலுமிச்சையில் காலையில் சூடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிங்க… அதிசயத்தை காண்பீர்கள்..!

காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சூடான நீரில் எலுமிச்சை சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரலுக்கு மிகவும் நன்மை கிடைக்குமாம். ஒரு டம்ளர் சூடான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், பசியை குறைப்பதுடன், தொப்பையில்...

கை வைத்தவுடன் கைகளில் முடி வருதா? இந்த பொருட்கள் ஒரு கைப்பிடி போதும்..!

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது முடி உதிர்வு தான். முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள். இதற்கு ஒரு தீர்வாக தான் அழகுக்கலை நிபுணர் ஒரு சிம்பிளான வீட்டு வைத்தியம் கூறியிருக்கிறார். அது என்ன என்பதை இந்த பதிவில்...

குழந்தைகளுக்கு ஏன் வயிற்றில் புழு வருகிறது? இதற்கு சிகிச்சை முறை இதோ..!

குழந்தைகள் திடீரென இரவில் புழு கடிக்கிறது என்று அழுவார்கள். இது வருவதற்கான காரணம் பெற்றோருக்கு தெரிவதில்லை. குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருப்பது பொதுவானது. ஆனால் அதை சரிசெய்ய முடியும். அதை குணப்படுத்துவதற்கு முன், சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் வருவதற்கான காரணத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். இதை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்கு நாம் இந்த பதிவின்...

முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும்..!

ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர். இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் குறைக்க...

தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் ஷாம்பூ – எப்படி செய்றாங்க தெரியுமா?

ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பான விடயமாக பார்க்கப்படுகிறது. மாறாக உங்களுடைய தலையில் 100,000 முடிகள் இருக்கும் வரையில் தலைமுடி உதிர்வு பெரிய பிரச்சினையாக வராது. இந்த அளவை விட எண்ணிக்கைக்கு குறைவாக இருக்கும் போதே தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்ற உணர்வு வர ஆரம்பிக்கும். தலைமுடி உதிர்வை சிலருக்கு...

இரசாயனத்தில் பழுக்கவைத்த மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

கோடைகாலம் மாம்பழங்களின் காலமாகும். இது கோடை காலத்தில் தான் விளையும். இதனால் மக்கள் அதிகமாக மாம்பழங்களை வாங்குவார்கள். இதை பயன்படுத்தி சந்தைப்படுத்துபவர்கள் இயற்கைக்கு மாறான முறையில் ரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை மாம்பழங்களை பழுக்க வைக்கின்றனர். வலுக்கட்டாயமாக பழுக்க வைக்கப்படும் இந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து வித்தியாசமாக நமக்கு தெரிவதில்லை. நாமும் அதை முட்டாள் போல வாங்கி...

கோடை வெயிலில் இந்த உணவை எடுத்துக்காதீங்க… உடலுக்கு தீங்கு ஏற்படுமாம்..!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கோடை காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமாகும். வெயிலில் இருந்து தப்பிக்க சில உணவுகளையும், பானங்களையும் எடுத்துக் கொள்கின்றோம். கோடைகாலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது நமது செரிமான...

அசைவ பிரியர்களின் ஆட்டு ரத்தப்பொரியல்: அதை இப்படி சாப்பிட்டால் ஆபத்து..!

அசைவ பிரியர்கள் என்றாலே அவர்களுக்கு ஆட்டு இறைச்சி முதல் ரத்தம் வரை அனைத்தையும் சாப்பிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் மட்டனை விரும்பி சாப்பிடுபவர்களில் ஆட்டுரத்த பொரியலை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சில பிரச்சனையும் வரக்கூடும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஆட்டு ரத்தபொரியல் மட்டனின் ஈரல் குடல் ரத்தம் போன்றவற்றை சாப்பிடுவதில் அனேகமானோர் ஆவலாக...

ஒரு மாதத்திற்கு நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானது நாக்கு என மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனின் நாக்கை பார்த்து நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்கள் என்பதனை தெரிந்து கொள்ளலாம். தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் என கூறுவார்கள். பேச்சு, வாய் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்கள் நாக்கில் தங்கியிருக்கின்றன. ஒருவர் காலையில் எழுந்ததும் பல் துலக்கும்...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...