Hourly News
பூமிக்குள் புதைந்துள்ள மர்மம்; தேடுதல் வேட்டையில் அரசு!
வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள...
Hourly News
யாழில் தொடர்ச்சியாக அடை மழை – ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு..!
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள்...
Hourly News
கடமைகளைப் பொறுப்பேற்றார் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்…
பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இன்று (22.11.2024) காலை காலை 9:30 மணியளவில் செத் சிரிபாய 8வது மாடியில் அமைந்துள்ள அமைச்சின் கட்டிட தொகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தவித்யாரத்ன, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும்...
Hourly News
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா…!
கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று (22.11.2024) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.
"மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
பாரம்பரிய உணவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பாரம்பரிய...
Hourly News
மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம்; இரு மீனவர்கள் படுகாயம்..!
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் நேற்று வியாழக்கிழமை (21.11.2024) மதியம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட போது குறித்த பொதி வெடித்ததில் குறித்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது...
Hourly News
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு,...
Hourly News
மன்னாரில் இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை…!
மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் புதன்கிழமை (20.11.2024) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து...
Hourly News
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18ஆவது தொடரின் திகதிகள் அறிவிப்பு!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் 18ஆவது தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இத்தொடருக்கான வீரர்களின் மாபெரும் ஏலம் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் போட்டியின், அடுத்த 3 தொடர்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வருகின்ற மார்ச்...
Hourly News
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!
நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபா காசோலைகளை வழங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் தொடுத்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில்...
Hourly News
உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்க விசேட வேலைத்திட்டம்!
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்...
- Advertisement -
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
