Tuesday, July 14, 2026
No menu items!

News Line

 புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு …!

யாழ் புங்குடுதீவில்  உள்ள ஆலயத்தில் கட்டடம் அமைப்பதற்காக  தோண்டப்பட்ட குழியில் இருந்து  மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்  நேற்றையதினம்(18) அங்கு கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டியவேளை குழிக்குள் இருந்து மனித எலும்புக்கூடு  கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. கடந்த 1985 ...

நாட்டில் அதிகரிக்கும் உடல் மசாஜ் நிலையங்கள்..!

இலங்கையில் பாலியல் சம்மந்தமான நோய்களில் கடந்த 03 வருடங்களில் மட்டும் 1700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மையத்தின் பணிப்பாளர் ஜனக வேரகொட தெரிவித்துள்ளார். அவர்களில் 18-25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 550 க்கும் அதிகமானவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது முழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 03 இல் ஒரு பங்காக...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் பணப்பரிசு..!

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலிருந்து மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என உலக மெய்வல்லுநர் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் வருவாய் பங்கு ஒதுக்கீட்டிலிருந்து கிடைக்கப்பெறும் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்த பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது. அதாவது இலங்கை நாணயப்படி 71 கோடியே 62 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவாகும். இந்த...

இஸ்ரேலின் தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான்..!

இஸ்ரேலின் பதிலடி தாக்குதலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் (Israel) தனித்து தனது முடிவுகளை எடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்த ஒரு நாளிலேயே ஈரான் தாக்கப்பட்டுள்ளது. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலின் பின்னர் அணுமின் நிலையங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின்...

மனைவியைன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவர்..!

அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கணவன் - மனைவி ஆறு வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் வன்னியில் வசிக்கும் மனைவி, யாழ்ப்பாணம் - அராலியில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வது வழமை. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான...

இளம் குடும்பப் பெண்உயிரிழப்பு..!

மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது.அதனால் தான் வீட்டு கிணற்றில் விழுந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு...

மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்..!

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். நீரிழிவு நோய் பாதிப்பு குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில் உடல் பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய...

ஒன்றிணையும் Dialog – Airtel..! ஒப்பந்தம் கைச்சாத்து..!

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti Airtel) ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை...

ரணிலுடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு…!

அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டைக் கடன் வலையில் சிக்க வைத்த குற்றச்சாட்டில் இருந்து நாட்டின் ஆட்சிக்கு பங்களிப்புச் செய்த எந்தவொரு அரசியல் கட்சியையும் விடுவிக்க...

மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலை..!

உக்ரைன் போரில் தோற்றால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் , எச்சரித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு உதவி விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில் “எங்களுக்கு இந்த பணம் நேற்று தேவை, நாளை அல்ல, இன்று அல்ல.” என்று தெரிவித்துள்ளார். “நாங்கள் பாதுகாக்கவில்லை என்றால், உக்ரைன் வீழ்ச்சியடையும்,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “மேலும் உலகளாவிய பாதுகாப்பு அமைப்பு...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...