Saturday, July 11, 2026
No menu items!

News Line

மும்பை இந்தியன்ஸ்யை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers)...

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி..!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வீடொன்றில் நேற்று (12) காலை வயதான தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் இலங்கை பூர்வீகமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும்  80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் ஆகிய இருவரை விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களது மரணத்திற்கான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணைகளின் முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் மேற்கொள்ளப்பட்டது.  இது வெற்றி அடைந்ததாக இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ்...

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா...

மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதக  விற்பனை..!

மதுரங்குளி , கணமூலையைச் சேர்ந்த 40 வயதுடைய   போதையை ஏற்படுத்தும் மதன மோதக லேகியத்தை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 4250 மதன மோதக லேகிய...

பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை..!

நாட்டில் உள்ள பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றாத நிலையில் அதிக...

நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்..!

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 19ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படவில்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிய போது சபாநாயகர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியதாகவும், அரசியல் அமைப்பிற்கு முரணாக...

வீடொன்றின் கூரை மீது விழுந்த 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி..!

பதுளை - ஹாலிஎல, மெதகம பகுதியில் நேற்றைய தினம்  வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று  வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணைய மோசடிகள்..!

இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்கள் அதிகளவு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறித்த  அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த...

ஹோட்டலுக்குள் மீட்கப்பட்ட இரு சடலங்கள்..!

அம்பாறை - பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் குறித்த  நபரும் நேற்றைய தினம் (12) விடுதியில் தங்கியிருந்த நிலையில்,...
- Advertisement -

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...