Saturday, July 11, 2026
No menu items!

News Line

 புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டம்..!

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம்(05)  கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. புங்குடுதீவு மடத்துவெளிப் பகுதியில் தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று(05) காலை 10 மணியளவில்  இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க கோரியும் கால்நடை அழைப்பை தடுக்க கோரியும் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. பாராம்பரிய மீன்பிடி தொழிலை...

உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக  உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் 05 ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன. அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து...

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்..!

மின்  கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 30க்கும் குறைந்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் 33 சதவீதத்தினாலும் 31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 28 சதவீதத்தாலும்  61 முதல் 90 வரையான அலகுகளுக்கான கட்டணம் 30 சதவீதத்தினாலும் குறைக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன்  90 முதல் 180 வரையான அலகுகளுக்கு...

எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 458 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  92 ரக பெற்றோல், மற்றும்...

குஜராத்தை வீழ்திய டெல்லி கபிடல்ஸ் அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )  ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடஸ் (Delhi capitals) 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயண்ட்ஸ் (Gujarat Giants )...

நின்று போன இதயத்துடிப்பு மீண்டும் உயிர்பெற்ற நபர்..!

இதயத்துடிப்பு நின்று போன ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பென் வில்சன் வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு அவரது காதலி ரெபெக்கா ஹோம்ஸ் மீது சாய்ந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர்  மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு சுயநினைவின்றி இருந்த அவருக்கு மருத்துவர்கள் CPR வழங்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 50 நிமிடங்களுக்கு இடையில் இரண்டே...

மின்சார சபைக்கு கிடைத்துள்ள இலாபம்..!

இலங்கை மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று கணக்காய்வு அறிக்கையின்படி 61.2 பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபை இலாபமாக பெற்றுள்ளது. ஏனைய முதலீடுகளையும் சேர்த்து 75.7 பில்லியன் ரூபாய்கள் சபை இலாபமாக பெற்றுள்ளது. இதில் கடந்த ஒக்டோபர் முதல் 18வீத கட்டண அதிகரிப்பினால் 21...

பல அரச நிறுவனங்களுக்கு குறைக்கப்படவுள்ள அதிகாரம்..!

இலங்கையின் நீதி அமைச்சர் இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் மத்திய வங்கி உட்பட அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீக்கி, அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் நாடாளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன்படி, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு...

ஜனாதிபதி தேர்தலில் எழுந்துள்ள சர்ச்சை..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஊகம் வெளியிட்டுள்ளார். தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இந்திய ஊடகம் ஒன்றுக்கு ரணில் வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீங்கள் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு...

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண்..!

பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற 45 வயதான பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்னமலே செல்வராணி  என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த பெண்ணின்...
- Advertisement -

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...