Wednesday, June 10, 2026
No menu items!

News

சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களே அவதானம்.!!

சிவனொளிபாதமலையை சூழவுள்ள பகுதிகளில் சுற்றாடல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் புதிய தடை உத்தரவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி ஒற்றைப் பயன்பாடு ,பிளாஸ்டிக் ,பொலித்தீன் பொருட்கள், லஞ்ச் ஷீட் (Lunch sheets), அதிக அடர்த்தி கொண்ட பொலித்தீன், ஒருமுறை பயன்படுத்தப்படும் மென்மையான பானங்கள் அருந்தும் குழாய், தட்டுகள், கலக்கிகள், கரண்டி, முள், கத்திகள், பிளாஸ்டிக் போத்தல்,...

போதைப்பொருள் கடத்தல் கைப்பற்றப்பட்டது மீன்பிடி படகு..!!

தென் பகுதி கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கடற்படையினர் நடுக்கடலிலே வைத்துப் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். குறித்த படகில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும்...

சுகாதார அமைச்சரிடம் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கை..!!

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரான்' (Ondansetron) ஊசி மருந்துகள் தொடர்பான அனைத்து விபரங்களையும், இலங்கையிலுள்ள ஆய்வகங்களின் தரப் பரிசோதனைத் திறனையும் சுகாதார அமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றையதினம் (22.12.2025) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,குறித்த ஊசி மருந்துகளின் தரம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க உலக சுகாதார அமைப்பினால்...

நுகேகொடை துப்பாக்கிச் சூட்டுப் பின்னணி பழிவாங்கும் செயற்பாடு..!!

நுகேகொடையில் நேற்றையதினம்(22 .12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாக விசாரனைகளிள் தெரிய வந்துள்ளது. கடந்த 6ஆம் திகதி படோவிட அசங்க எனும் போதைப் பொருள் வர்த்தகரின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகமொன்றில் கொள்ள்ப்பட்டிருந்தார். மேலும் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பெயரில் படோவிட அசங்க குழுவினரே நேற்றையதினம்(22.12..2025) மாலை துப்பாக்கிப்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். மேலும் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...

திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ..!!

யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி கூறியுள்ளார். தையிட்டி விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில்...

யாழில் இரவில் நடந்த கொடூரம்..!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த  பொருட்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 21ம் திகதிஇடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,கைக்குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருந்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் வாள்கள், கத்தி, கற்களுடன் வந்த குழுவினர், வீட்டிலுள்ள...

இலங்கையை உலுக்கிய பேரழிவின் பின்னணி உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம்..!!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் காரணமாக மலையகம் வரலாறு காணாத அளவு அழிவுக்கு உள்ளாகி உள்ளது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புயலுடன் பெய்த கனமழை காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல நகரங்கள் மூழ்கியதுடன், பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக பலர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். இன்று வரையில் நூற்றுக்கும்...

பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வழங்கியவர் மீது வாள்வெட்டு..!!

விசேட அதிரடிப்படையினருக்கு சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக தகவல் வழங்கிய இருவர் மீது ஆவா வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நேற்று (21.12.2025) மாலை இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்ட குழு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக மேலும்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய தினம் 22.ம் திகதி december 2025ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும், வடமேல் மாகாணத்திலும், அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது...
- Advertisement -

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...