Wednesday, June 17, 2026
No menu items!

PRESINDENTIAL ELECTION 2024 RESULT

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 45% சத வீதம் வாக்கு பதிவு…

நுவரெலியா மாவட்டத்தில் 12 மணி வரையான காலப்பகுதியில் 45% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் காலை 10 மணி வரை 28.2 வீத வாக்குகள் பதிவு.

மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் வாக்களிப்புகள் ஆரம்பமாகியது. இந்த நிலையில் மன்னார்...

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவின் காலை 10 மணிவரையான நிலைவரம்….!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 10 மணிவரையான நிலைவரத்தை பார்க்கும் போது, களுத்துறை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும், நுவரெலியா மாவட்டத்தில் 30 வீத வாக்குப் பதிவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் வவுனியா - 30 வீத வாக்குப் பதிவும் இரத்தினபுரி - 20 வீத வாக்குப் பதிவும்...

கிளிநொச்சியில் காலை 10.00மணிவரை 27.14 சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 27.14 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. இதுவரை வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க...
- Advertisement -

Latest News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஆடம்பர ஹோட்டலில் அதிரடி சோதனை 

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஆடம்பர ஹோட்டலில் பாணந்துறை வளான  ஊழல் தடுப்பு அதிரடி படையினர் சோதனை நடத்தி உள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்ற...