Technology
சமூக வலைதளங்களில் போலி பதிவுகள் குறித்த எச்சரிக்கை
"இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு" (Awareness by the Sri Lanka Police Department) என்ற தலைப்பின் கீழ் சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாகவும் பொலிஸ் எச்சரித்துள்ளது.
அனைத்து உத்தியோகபூர்வ விழிப்புணர்வு செய்திகளும் பொலிஸ் ஊடகப் பிரிவினால் (Police Media Division) முறையான கடிதத் தலைப்பின்...
Technology
இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு நடைமுறை !
18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதால், அவர்கள் அபாயகரமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதாக எழுந்த விமர்சனங்களின் பின்னணியில், மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராமில் பாலியல், போதைப்பொருள் அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்ப்பது தடைசெய்யப்படும். அவர்கள் பார்க்கக் கூடியது பாதுகாப்பான, கல்வி...
Technology
கூகிள் இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு – புதிய AI தரவு மையம் அமைக்கும் திட்டம்!
இந்தியாவின் தெற்கு மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில், கூகிள் வருங்கால ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை அமைக்க 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு, இந்தியாவில் இதுவரை செய்யப்படாத மிகப்பெரிய தனிநிறுவன முதலீட்டாகும்.
இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் புதிய தில்லி இடையிலான வர்த்தக மற்றும் கட்டண விவகாரங்களில் சிக்கலான சூழலில்...
Technology
அறிமுகமாகவுள்ள Samsung-ன் மூன்றாக மடிக்கக்கூடிய Galaxy Z TriFold மொபைல் !
Samsung நிறுவனம் மூன்றாக மடிக்கக்கூடிய புதிய மொபைல் Galaxy Z TriFold மொடலை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
APEC மாநாடு, Gyeongju நகரில் அக்டோபர் 31 – நவம்பர் 1 நாட்களில் நடைபெறவுள்ள போது இந்த மொபைல் உலகுக்குக் காண்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Huawei போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே மூன்றாக மடிக்கக்கூடிய மொபைல்களை சீனா மற்றும்...
Technology
iPhone-க்கு போட்டியாக வரும் one plus 15 5G: மேம்பட்ட செயலி, புதிய டிசைன்!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 15 5ஜி-யின் உலகளாவிய அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து விரைவில் உலகளாவிய அறிமுகம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த ஃபிளாக்ஷிப்போனின் 'சாண்ட் ஸ்டார்ம்' வண்ண வகையிலான வடிவமைப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது, இது ஒரு...
Technology
Google ஜெமினி AI, இலங்கை மாணவர்களுக்கு இலவசம் – அமைச்சர் எரங்க வீரரத்ன அறிவிப்பு!
Google தனது செயற்கை நுண்ணறிவு இயங்குதளமான 'Gemini'-யை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற AI தேசிய கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய அவர், “இந்த திட்டம், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட டிஜிட்டல்...
Technology
நாசாவின் வரலாற்று முயற்சி: 2026ல் சந்திரனை நோக்கி மனிதர்கள் – Artemis 2 திட்டம் அறிவிப்பு!
வாஷிங்டன் – நாசா (NASA), 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனை நோக்கி விண்வெளிப் பயணிக்கும் வரலாற்று முயற்சிக்கு தயாராகி வருகிறது.
Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஏவுதலுக்கான பல்வேறு நாள்களை கொண்டு உள்ளது. முதற்கட்டமாக, பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு...
Technology
செயற்கை நுண்ணறிவின் தாக்கம்:– ஐ.நா. ஆய்வு எச்சரிக்கை!
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனைவரிடமும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெரிதும் பரவிவருகிறது.
இதன் விளைவாக மனிதர்களின்...
Technology
அல்பேனியாவில் ஊழலை ஒழிப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமனம்!
அல்பேனியாவில் கேள்விப்பத்திர கோரல்களில் 100 வீதம் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைச்சரவையில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது.
பொது நிதி திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் கேள்விப்பத்திர கோரல்களில் ஊழலை எதிர்த்துப் போராடுதல் போன்றன (AI) அமைச்சரின் பொறுப்புகளில் அடங்கும்.
அல்பேனிய மொழியில் 'சூசியா' என்று பொருள்படும் 'டீலா' என்ற அமைச்சர், செயற்கை நுண்ணறிவால்...
Technology
டெம்பர் கிளாஸ்(Temper glass) : உங்க ஸ்மார்ட்போனை பாதுகாக்குமா? போன்களுக்கு இது அவசியமா?
டெம்பர் கிளாஸ்(Temper glass) என்பது சாதாரண கண்ணாடியைவிட வலிமையான பாதுகாப்புப் படலம். ஒருவேளை போன் கீழே விழுந்தால், போனின் அசல் திரைக்குப் பதிலாக இந்த டெம்பர் கிளாஸ் முதலில் உடைந்து, திரையைப் பாதுகாக்கிறது.
இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது.
புது போன் வாங்கியதும் நாம் முதலில்...
- Advertisement -
Latest News
இலங்கை மக்கள் எவ்விதத் துன்பத்திற்கும் ஆளாவதை ஈரான் விரும்பவில்லை!
இலங்கை ஒரு மிக நெருக்கமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ள ஈரான், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தான் எப்போதும் தயாராக...
