Saturday, July 11, 2026
No menu items!

Updates

ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது!!!

நேற்று திங்கட்கிழமை (27) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  பெண்ணொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். “வெல்லம்பிட்டிய  குடு ரெஜின“ என்ற பெண்ணே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பொலிஸ் விசேடஅதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ்...

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் !!!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லபெத்த பிட்டகொலகம பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் திங்கட்கிழமை (27) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவர் தனது தோட்டத்தில் மிளகு பறிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறி மிளகு பறித்து கொண்டு இருந்த வேளை  குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்நிலையில் இவர் வைத்தியசாலையில்...

மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை !!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு  மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக  மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகப் பல...

வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள்…

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் 65,531 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தனர். பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் – www.doenets.lk,www.results.exams.gov.lk போன்ற இணையத்தளங்களில் பார்வையிட்ட...

இலங்கைக்கு கிடைத்த அதிவேக இணைய பாவனை….

இலங்கையில் அதிவேக இணைய வசதியை பெறுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்படவுள்ளது.எலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவை இலங்கையில் முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது. பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப்பெறக்கூடிய USD 9 வைப்புத்தொகையுடன் Starlink ஐ முன்பதிவு செய்யலாம்.மேலும் இந்தச் சேவையானது 2024ஆம் ஆண்டு தொடக்கம் கிடைக்கும் என்பது ஒழுங்குமுறை அனுமதிக்கு உட்பட்டது.. இந்த வலையமைப்பு Wi-Fi இணைப்பு...

எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

விசாக பூரணை தினத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஊவா ,சப்பிரகமுவ,மேல் மாகாணங்களில் கடந்த நாட்களில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Whatsapp அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்!

மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி(WhatsApp), சுயவிவர படத்தை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சுயவிவரப் படங்களை அமைக்க அனுமதிக்கும். தகவலின் படி, வாட்ஸ்அப் செயலியின் தனிப்பயனாக்கப்பட்ட சுயவிவர படங்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (gen AI) ஐப் பயன்படுத்தும் அம்சத்தை...

மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு !!

வானியலாளர்களின் இரண்டு சர்வதேச குழுக்கள் 40 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்தக் கிரகமானது மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நாசா நடத்திய ஆராய்ச்சியின் பலனாக இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் 2022இல் ஏற்பட்ட வெப்பத்தைப் போன்ற நிலை இந்தக் கிரகத்திலும் இருப்பதாக ஆராய்ச்சியில்...

25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும்! எதிர்க்கட்சி தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் என பொலனறுவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மாவட்ட ரீதியான காரியாலயங்களுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் பொறிமுறைமை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வரலாற்றில் எந்தவொரு தலைவரும்...

டெங்கு தடுப்பு வாரம் ஆரம்பம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு….

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக நேற்று (26) முதல் டெங்கு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அபாய மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...