முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்துள்ளார்.
தரமற்ற தடுப்பூசி சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை வழங்குவதற்காக அவர் வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 9 ஆம் திகதி காலை குற்றப் புலனாய்வுத் துறை முன் ஆஜரானார்.








