Saturday, May 16, 2026
No menu items!

அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம்

சிறுமியை வன்புணர்வு செய்த தலைமை பிக்கு; தொடரும் விசாரணைகள்

15 வயது சிறுமியை, தலைமை பிக்கு ஒருவர் உட்பட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வழக்கு விபரங்களை ஆய்வுக்காக அரசாங்க ஆய்வாளரிடம் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன, விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கம்பஹா காவல்துறையிடம்...

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – ASP க்கு பிணை…!

முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹானாமவிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (13.09) பிணை வழங்கியுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 50 வீத வரிவிதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே உள்ள 30% சுங்க வரியுடன் மேலதிகமாக 50% மேலதிக வரியை அரசாங்கம் விதித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு...
- Advertisement -spot_img