Tuesday, May 26, 2026
No menu items!

தபால் திணைக்களம்

626,000 டொலர்களை மோசடியாளர்களுக்கு செலுத்தியுள்ள தபால் திணைக்களம்

நாட்டின் தபால் திணைக்களம், அமெரிக்க தபால் பிரிவுக்குச் சேர வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை இரண்டு முறை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) இன்று (6)கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தபால் திணைக்களம் இந்த நிதியை...

600,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்..!

பொதுத் தேர்தலுக்கான 600,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்களில் எஞ்சியிருக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வெளிநாட்டில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வசிப்பிடத்தை மாற்றிவிட்டு வேறு இடங்களில் இருப்பவர்களுடையதென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அறிவிப்புகள்...

பொதுத் தேர்தலுக்கான 70 வீத வாக்குச் சீட்டுகள் விநியோகம்!

2024 பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை மறுதினம் அதாவது நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ரஜித் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதற்குள் உங்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சாவடி...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று..!

2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நவம்பர் 14ஆம்...

பிரதமர் ,அமைச்சரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பில் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள கருத்து!

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது. மேலும்...

காணாமல் போயுள்ள 4000 வாகனங்கள்…!

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று (27.09) ஆரம்பித்துள்ளது. இந்த கணக்காய்வின் பின்னர் காணாமல் போயுள்ள அல்லது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள தபால் தலை கண்காட்சி: தபால் திணைக்களம் அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டு உலக தபால் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தபால் தலை கண்காட்சி போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த முத்திரை கண்காட்சி கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. 5 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பங்குகொள்ளலாம். இக்கண்காட்சியின் நிபந்தனைகள் மற்றும்...

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது; தபால் திணைக்களம்..!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 712,318 அரச துறை ஊழியர்கள் 2024...

கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெரா!

கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கையின் தபால் திணைக்களம் நினைவு முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. 205 மிமீ அளவுள்ள இந்த முத்திரை தற்போது உலகிலேயே மிக நீளமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க இந்த தனித்துவமான முத்திரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிவைத்துள்ளார். இந்த குறிப்பிடத்தக்க முத்திரைக்கு மேலதிகமாக,...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img