Wednesday, May 13, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட எச்.எம்.எம்.ஹரீஸ்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்புரிமை மற்றும் பிரதி தலைவர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நீக்கப்பட்டுள்ளார். அவரை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய அவர் இதுவரையில் செயற்படாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின்...

ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இது குறித்து தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய...

பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானம்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை தெரிவிக்கும் கடிதங்கள் கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன்...

என்ன நடந்தாலும் பணத்தைப் பயன்படுத்தி மக்களைக் கயிற்றில் போட மாட்டோம் ; சஜித் பிரேமதாச!

தனது பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அரசியல் இலாபங்களுக்காக குறுக்கே செல்பவர்கள் அல்ல என எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச, மதுபான அனுமதிப்பத்திரம், காணி அனுமதிப்பத்திரம், பல்வேறு சலுகைகள் அல்லது பணத்திற்காக தமது முகாமைச்...

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை சீனத் தூதுவருடன் மிகவும் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 'X' க்கு எடுத்துச்...

சுதந்திரமாக சிந்திப்பவர்களை ஈர்க்க மட்டுமே முயற்சிக்கிறேன்; சரத் பொன்சேகா!

பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்ட எம்.பி.யின் ஆதரவை நான் பெற விரும்பவில்லை. மிதக்கும் வாக்குகளை ஈர்க்கவும், சுதந்திரமாக சிந்திப்பவர்களை ஈர்க்கவும் மட்டுமே முயற்சிக்கிறேன்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளருக்கும்  அனுரகுமார திஸாநாயக்கவும் இடையில் சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் திரு.தகாபுமி கடோனோவை ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்றையதினம் சந்தித்துள்ளார். திசாநாயக்க 'X' இல் (முன்னாள் ட்விட்டர்) ஒரு பதிவில், "இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்,...

நட்டஈடு கோரியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்..!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இருவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இன்று (12.08) பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி எரங்க ரம்புக்வெல்ல, சிரேஷ்ட  அதிகாரி சுஜீவ ரத்நாயக்க...

பதவிப் பிரமாணம் செய்த அமைச்சர்..!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.  பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகமாகும் புதிய எம்.பி..!

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட மனுஷ நாணயக்காரவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தியானது தீர்மானித்து அவரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img