Saturday, May 9, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

SJB கூட்டணிக்கு டளஸ் அழகப்பெரும  குழு ஆதரவு!

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் (நிதாஹாச ஜனதா சபை) பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) உடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது. SJB உடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் எம்.பி சரித ஹேரத் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் பரந்த அரசியல் சக்தியின் ஊடாக...

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் !

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த தயாசிறி ஜயசேகர…!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மருதானை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு தயாசிறி ஜயசேகர சென்ற நிலையில் அங்கு நுழையவிடாமல்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி; தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில்!

இறந்த  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் மிகப்பெரும் தலைவராக நீண்ட...

இரா. சம்பந்தன் காலமானார்….!!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த...

டயானாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து இரண்டு நீதிபதிகள் விலகல்..!!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  விசாரணைகளில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் டயானா கமகே ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு...

புதிய மாநில வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக சதாசிவம் வியாலேந்திரன் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாலேந்திரன் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.  

இலங்கை சமூகத்தில் உரையாற்றுவதற்காக ஐக்கிய இராச்சியத்தில் அனுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க  இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சந்திப்பதற்காக சென்றுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்தார், அங்கு அவரை ஹீத்ரோ விமான நிலையத்தில் இலங்கை சமூகத்தினர் பலரும் வரவேற்றனர். ஜூன் 15, 2024 சனிக்கிழமையன்று  இங்கிலாந்தில் உள்ள கிரிஸ்டல் கிரான்ட்டில் இலங்கை சமூகத்தினரிடம்...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நேற்றைய  தினம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர்...
- Advertisement -spot_img

Latest News

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார்...
- Advertisement -spot_img