Tuesday, June 23, 2026
No menu items!

பாராளுமன்ற உறுப்பினர்

தனது வாக்கை பதிவு செய்த மட்டக்கிளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

உள்ளுராட்சி மன்றங்களுக்காக தமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக வேண்டி பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புக்களில் கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய முன்று பிரதேசங்களிலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்புக்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பார்களும் தத்தமது...

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏமாற்று வித்தையாகவே எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்னும் நிறைவேற்றவில்லை. ஏமாற்று வித்தையாகவே எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தலவாக்கலையில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்...

சர்வஜன சபைகள் மூலம் மக்களிடம் தொழில்முனைவோர் உணர்வு வளர்க்கப்படும் – திலித் ஜயவீர!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு நிறுவப்படும் சர்வஜன சபைகள் மூலம் ஹொரணை மக்களின் மனதில் தொழில்முனைவோர் உணர்வு வளர்க்கப்படும் என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஹொரணை, பொகுனுவிட்ட பகுதியில் நேற்று (30/04/2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் மேலும்...

மன்னார் பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை – இ.போ.ச தலைவர் திடீர் விஜயம்..!

மன்னார் இலங்கை பொது போக்குவரத்து சாலையின் அவல நிலை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை பொது போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேற்றைய தினம் (30/04/2025) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் போது தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் போக்குவரத்து சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி மன்னார் போக்குவரத்து சாலையில்...

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் – சாள்ஸ் நிர்மலநாதன்!

தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக உள்ளது என வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் நானாட்டான் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து  நேற்று மாலை நானாட்டான் பிரதேசத்தில் தேர்தல்...

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் களுதாவளை வட்டார வேட்பாளர் தேர்தல் அலுவலகம் இன்றைய தினம் வெளிவிவகார பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவருமான அருண் ஹேமசந்திரா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது தேர்தலில் போட்டியிடும்...

இந்திய அரசின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – அடைக்கலநாதன் எம்.பி!

இந்தியாவுடன் கூடுதல் நெருக்கத்துடன் நாங்கள் இருக்கிறோம்.இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – குற்றவாளிகள் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் : இளங்குமரன் எம்.பி!

தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (4/21/2025) ஊடக சந்திப்பு நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கரைச்சி பிரதேச சபையின் பிரதான வேட்பாளர் ச.சபாரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு...

மகிந்தவின் ஆட்சி காலத்திலேயே கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைந்தது – நாமல் எம்.பி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன. விசேடமாக  திருகோணமலை மாவட்டத்திற்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மூதூர் தொகுதிக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன...
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img