Saturday, June 6, 2026
No menu items!

போர்த்துகல்

பொது இடங்களில் Burqa, Niqab ஆடை அணியத் தடை!!!

பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பர்கா, நிகாப் (Burqa, Niqab) என அழைக்கப்படும். இந்த புதிய சட்டத்தின் கீழ், பொதுச் இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிந்தால் விதிக்கப்படும் அபராதம்...

பில்லியனர் அந்தஸ்தை அடைந்த முதல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நிகர மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், பில்லியனர் அந்தஸ்தை அடைந்த முதல் கால்பந்து வீரராக அவர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 40 வயதான ரொனால்டோவின் இந்த நிதி உயர்வு, கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபிய அணியான அல்-நாசர் உடன்...

கால்பந்து உலகை உலுக்கிய சாலை விபத்து – டியாகோ ஜோட்டா உயிரிழப்பு!

போர்த்துகல் கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே ஏற்பட்ட சிற்றூந்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 28 வயதான டியோகோ ஜோட்டா 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நெஷன்ஸ் லீக்கை வென்ற போர்த்துகல் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்தநிலையில்,...

சவுதி புரோ லீக்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான சாதனை!!!

போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி புரோ லீக்கில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பருவத்தின் அல் நாசரின் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தார், இதன் மூலம் இந்த பருவத்தில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இது சவுதி...
- Advertisement -spot_img

Latest News

“நாமல் 2029-இல் ஆட்சிக்கு வருவார்” – அர்ச்சுனா எம்.பி.

நாட்டின் தற்போதைய போக்கின் மீதான மக்களின் அதிருப்தி, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மக்களைத் தூண்டக்கூடும் என்றும், 2029-ல் எம்.பி. நாமல் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு...
- Advertisement -spot_img