Sunday, May 31, 2026
No menu items!

மஹிந்த ராஜபக்ஷ

CIDக்கு அழைத்து வரப்பட்ட யோஷித…!

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (25/1/2025) காலை குற்றப் புலனாய்வுத்  திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (25/1/2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இன்று காலை தெற்கு அதிவேக...

யோஷிதவின் கைதுக்கான காரணம் வெளியானது..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25/1/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட போதுமான ஆதாரங்கள்...

மஹிந்தவின் காணி இவ்வளவு பெறுமதியா? –  பகிரங்கபடுத்திய அசித்த நிரோஷன எம்.பி..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் கொழும்பு 07 விஜேராமவில் உள்ள காணியின் பெறுமதி 3357 மில்லியன் ரூபா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன தெரிவித்துள்ளார். குறித்த காணி ஒரு ஏக்கர் மற்றும் 13.7 பேர்ச்சஸ் அளவு கொண்டதாகவும், காணியின் தற்போதைய பெறுமதி 3128 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கமில்லை ; சாடும் நளிந்த !

‘‘முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால், இவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை’’ எனத் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம மாவத்தை வீடு 3,128 மில்லியன் ரூபா பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை கொண்டதெனவும் கூறினார். பாராளுமன்றத்தில்...

மஹிந்தவுடன் மோதுவதைவிடுத்து மகன் நாமலுடன் மோதுங்கள்; சவால் விடுத்த சாமர சம்பத் தஸநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளையும் மக்கள் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (21) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற க்ளின் ஸ்ரீலங்கா தொடர்பான விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டை எடுத்தால், அதை...

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேறுவதற்குத் தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தை பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(21.01.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான கடிதம் கிடைக்கும் வரையில் காத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல உரிமை ஆகும்; நாமல் ராஜபக்ஷ!

எந்தவித பாதுகாப்பு முன்னாயத்தமும் இன்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். இதுவொரு அரசியல் பழிவாங்கல் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்...

அனுரவுக்கு சவால் விடுத்த மஹிந்த ராஜபக்ஷ!

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் காலி செய்யத் தயார் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொது மேடைகளில் ஏறி விளம்பரம் பெற முயற்சிப்பதை விட எழுத்து மூலமான விளம்பரம் யை தமக்கு அனுப்புமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு அல்லது அதற்கு...

சீன முதலீட்டை முதலில் கொண்டுவர முயற்சித்தவர்கள் முன்னால் ஜனாதிபதி மஹிந்த-நாமல் தான்

சீனாவிடமிருந்து அன்னிய நேரடி முதலீடாக பெறப்பட்ட ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முதலீடு தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்திலும் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலத்திலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் இதே முதலீடு...

ஜனரஞ்சக நடவடிக்கைகளுக்குத் தயங்காமல் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார்; நாமல்!

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வடக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வெற்றியானது அரசியல் நோக்கத்தை அடைவதற்கான வாக்குறுதியா? இல்லையெனில் நேர்மையான செயல்முறையா?...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img