Sunday, May 31, 2026
No menu items!

மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷவின் வாகனங்கள்  ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட 3 வாகனங்கள் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கடந்த 19ஆம் திகதி கையளிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.  

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை;  மஹிந்த ராஜபக்ஷ!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்ஷ அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, "இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம். அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை" என்று தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல் குறித்து கருத்து...

எனக்கு  ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை; சந்திரிகா குமாரதுங்க!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லையென சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலார் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை 2015க்குப் பிறகு நான் அதை கேட்கவுமில்லை, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லையென...

தற்போது ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து விமர்சனம் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுபவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த வேட்பாளர்களின் நம்பகத்தன்மை குறித்து ராஜபக்சே கேள்வி எழுப்பினார் மற்றும் தகவலறிந்த வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான அவர்களின் திறன் குறித்து சந்தேகம் தெரிவித்தார். ஊழலை ஒழிப்பதற்கும் திருடர்களை கைது...

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு ;ரிஷாட்!

மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று செவ்வாய்க்கிழமை(10) மதியம்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "எமது கட்சியின் முன்னாள்...

மதங்களையும், இனங்களையும் பிரிப்பதற்கு அரசியலை நான் ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன் ;நாமல்!

வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க மாட்டோம். அத்தோடு, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கிண்ணியா நகர சபை நூலக மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா...

அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் பதவியை கோரும் நாமல்…!

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம மாவத்தையில் நேற்று சந்தித்து, எதிர்வரும் அரசியல்...

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தி-மஹிந்த அதிரடி அறிவிப்பு…!

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை. நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட...

தேர்தலில் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் – முன்னாள் ஜனாதிபதியும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணத்தை மேற்கொள்வார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மே பேரணியின் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img