Friday, June 12, 2026
No menu items!

மேலதிக விசாரணை

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றநிலை –  பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

திருகோணமலையில் நேற்று உருவான பதற்றநிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புதிதாக மதச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக தலையீடு செய்ததன் மூலம் நிலைமை இயல்பு...

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்த பெண்!

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏ9 வீதியின் தட்டுவன்-கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலே இனங்காணப்படாத நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

வரகாபொலவில் விபத்து;தப்பிச் சென்ற வாகனம்-ஒருவர் உயிரிழப்பு!

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு–கண்டி பிரதான வீதியின் 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தப்பிச் சென்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்தவரை பற்றிய தகவல் வரகாபொல பொலிஸாருக்கு கிடைத்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவரை...

மற்றுமொரு பேருந்து விபத்து!

புத்தல - மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ( 10) மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்டப்...

களுத்துறையில் 10 கிலோ போதைப்பொருள் பொதி மீட்பு!

இன்று (05) காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 10 கிலோகிராம் எடையுடைய அந்தப் பொதியை, அருகிலிருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் கண்டுபிடித்து பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று...

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்!

கலவானை தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கண்டியில் மின்சார ஹீட்டர் தாக்கி பெண் உயிரிழப்பு!

கண்டி மாவட்டம் ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு ஏற்பட்ட மின்சார தாக்குதல் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சார ஹீட்டர் ஒன்றைத் தொட்டதன் காரணமாக இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ரம்புகேவெல பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

அவிசாவெல்ல நீதிமன்றத்தில் போலி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது!

அவிசாவெல்ல நீதிமன்ற வளாகத்திற்குள் போலி துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அக்டோபர் 27ஆம் திகதி (திங்கட்கிழமை) நடைபெற்றது. நீதிமன்ற வளாக நுழைவாயிலில் வழக்கமான சோதனையின் போது, பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண்ணின் கைப்பையில் துப்பாக்கி போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து கைது...

நீர்கொழும்பில் அதிரடி சோதனை – 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (26) களனி சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நீர்கொழும்பு போலவலான மடமா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 2 இலட்சம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை இராணுவ புலனாய்வு மற்றும் அதிரடிப்படை இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img