Monday, August 17, 2026
No menu items!

அகமதாபாத்

விமான விபத்திற்கான காரணம் வெளியானது..!!

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB)  ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் நடுவானில் நின்று போனதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்பதும் உறுதியாகியுள்ளது. கப்டன்...

உலகையே அதிர்ச்சிகுள்ளாக்கிய விமான விபத்து;241 பேர் பலி!

நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகும். லண்டனுக்குச் சென்ற விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த விபத்தில் 11A இருக்கையில்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியா பீகார் கோவிலில் நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் லகிசராய் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவில் வளாகத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்த...
- Advertisement -spot_img