Wednesday, June 24, 2026
No menu items!

அக்கரப்பத்தனை

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர் வைத்தியசாலையில்..!!

அக்கரப்பத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என, எமது செய்தியாளர் தெரிவித்தார்.

18 வயது யுவதியை காணவில்லை…!

டயகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்றைய தினம் காணாமல் போய் உள்ளார். அவர் நேற்று காலை அக்கரப்பத்தனை நகருக்கு மருந்தகம் ஒன்றுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். இன்று மலை வரை வீடு திரும்பாத நிலையில் இன்று மலை டயகம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாராவது யுவதியை கண்டால்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img