Thursday, June 11, 2026
No menu items!

அடையாள அட்டை

நேபாளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி வெளியிட்டுள்ள பல அதிர்ச்சித் தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததன்படி, கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் மறைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் ‘பத்மே’ என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதியில்...

வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு!

இலங்கையில் 2025 உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 13,759 வாக்குச்சாவடிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு திறந்திருக்கும். வாக்களிப்பது எப்படி: ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுகிறது, அதில் காட்டப்பட்டுள்ளவை: அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழு பெயர்கள் மற்றும் அவற்றின் சின்னங்கள் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிற்கு அடுத்துள்ள...

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது!

திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவரை 72 மணித்தியாலங்களுக்குத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரப்படவுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதேவேளை, புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று மாலை கைதான...

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம்!

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த மாதத்திற்குள் பணிகளை நிறைவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சாவடிகளை வாக்காளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இன்று பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை நாளையும் இடம்பெறும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை சரிபார்த்த பிறகு காலை 8:00...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட தேர்தல் செயலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர் அல்லது பெருந்தோட்ட முகாமையாளர் ஊடாக இதற்கான...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img