Saturday, August 15, 2026
No menu items!

அதிகாரிகள் சங்கம்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தபால் நிலையங்கள்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி.நிரோஷன் தெரிவித்தார். ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  
- Advertisement -spot_img

Latest News

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிடம்...
- Advertisement -spot_img