Monday, August 3, 2026
No menu items!

அதிர்ஷ்டம்

கோடியில் புரளபோவதற்கென பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானா- உங்க ராசியும் இருக்கா?

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் எனவும் வாழ்கையை சொகுசாகவும் ஆடம்பரமாகவும் வாழ வேண்டும் எனவும் ஆசை இருப்பது இயல்பு தான். ஆனால் எல்லோராலும் அந்த நிலையை அடைய முடிவதில்லை. காரணம் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி நிதி நிலையில் பாரியளவில் தாக்கம்...

வீட்டில் மயில் இறகு வைத்தால் இவ்வளவு பலன்களா? ஜோதிடம் கூறும் ரகசியம்..!

90ஸ் பிறந்தவர்களில் பலரும் பள்ளி பருவத்தில் மயில் இறகுகளை புத்தகங்களில் வைத்துக் கொள்வோம். ஏனெனின் மயில் இறகு குட்டி போடும் என்ற கதை அப்பொழுது பரவலாக இருந்தது. மாறாக விளையாட்டாக நாம் பயன்படுத்திய மயில் இறகுகளுக்கு ஆன்மிக சக்திகள் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அதே சமயம் இந்துக்களின் கடவுளாக பார்க்கப்படும் கிஷ்ண பகவான் அவருடைய தலையில் இந்த...

வீட்டின் கண்ணாடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து- வாஸ்து நிபுணர் சொல்வது என்ன?

பொதுவாக ஒரு வீட்டில் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைபிடிப்பது அவசியம். அப்போது தான் நிம்மதி மற்றும் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். கட்டிடக்கலை, வடிவமைப்பின் பண்டைய இந்திய அறிவியலான வாஸ்து சாஸ்திரத்தின்படி நம் வீடுகளை வடிவமைக்கும்போது, ஒவ்வொரு சிறிய விவரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. பெரும்பாலும் கவனிக்காமல் விடும் சிறு விடயங்கள் கூட வீட்டின் செழிப்பில் தாக்கம் செலுத்துகின்றது. நம் வீட்டில்...

சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி?

பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கவுள்ளார். இந்த பெயர்ச்சி சுமாராக 30 ஆண்டுகளுக்கு பின் நடப்பதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது. இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும்...

திருமண வாழ்க்கையில் காதலை அதிகரிக்கணுமா? வாஸ்து சொல்லும் 5 வழிகள்..!

பொதுவாவே நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில பொருட்கள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிக்க...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 6 பேர் காணாமல் போயுள்ளனர்

கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 2,331 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்...
- Advertisement -spot_img