Thursday, June 11, 2026
No menu items!

அதுல திலகரத்ன

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு; CID விசாரணையில் வெளியான தகவல்!

குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய விசாரணையில், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் 68 கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "குற்றவாளி வங்கியாளரின் அங்கீகாரமற்ற விடுதலை பற்றிய செய்தி பரவத் தொடங்கியவுடன், சிஐடி இந்த...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img