Friday, June 12, 2026
No menu items!

அத்தியாவசியப் பொருட்கள்

மீண்டும் அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி-மக்கள் திண்டாட்டம்..!

புது வருடப்பிறப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன. புத்தாண்டுக்கான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் அதிகளவில் நாட்டம் காட்டும் நிலையில், சந்தையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி நிலவுகிறது. அவற்றுள் அரிசி தட்டுப்பாடு முதன்மையான பிரச்சினையாக மாறியுள்ளது. அதன்படி பல மாதங்களாகச் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை...

மீண்டும் அத்தியவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். தங்காலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும், பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை...

பயந்து எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ; NPP உறுப்பினர்!

அநுரகுமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றியீட்டினால், பயந்து எரிபொருளை பதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை என NPP உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அவர்களின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூற்றுகளை உரையாற்றிய NPP உறுப்பினர் அத்தகைய கூற்றுக்களை மறுத்தார், ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்ட கட்சிகளின் முயற்சிகளை பயமுறுத்துவதாகக் கூறினார். "அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் எரிபொருள், எரிவாயு மற்றும்...

இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது..!

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து சட்ட பேக்கிங் முறை மூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், மொத்தமாக...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு….!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலை 10...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img