Monday, July 27, 2026
No menu items!

அநுர ஜெயசேகர

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டம்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக வடமாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11.2024) காலை பாதுகாப்பு பிரதி  அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாடு செய்த குறித்த அவசர கலந்துரையாடல் பாதுகாப்பு...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img