Saturday, April 18, 2026
No menu items!

அந்நியச் செலாவணி

பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள கட்டண சிகிச்சை சேவை!

பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் கட்டண சிகிச்சை சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள 8 மாடி கட்டிடம் அந்த சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டண சிகிச்சை பெறுவதற்கான உயர்தர வசதிகளுடன் கூடிய அறைகளின் எண்ணிக்கை 82 ஆகும். இதில் அறுவை சிகிச்சை அறைகள், மருந்து உற்பத்தி வசதிகள், பஞ்சகர்மா அலகுகள் மற்றும் யோகா பயிற்சி...

வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை!

அந்நியச் செலாவணியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தாமல் வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் , வாகன இறக்குமதிக்கு அதிக தேவை இருந்ததாகவும், இது தொடர்பான முந்தைய அமைச்சரவை தீர்மானம் குறித்தும் தெரிவித்தார். எவ்வாறாயினும், புதிய அரசாங்கம்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img