Saturday, May 30, 2026
No menu items!

அந்நிய செலாவணி

ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகள் 3.3% சரிவு: மத்திய வங்கி அறிக்கை!

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துகளின் இருப்பு 3.3 சதவீதத்தால் குறைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய பொருளாதார குறிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாத இறுதியில் உத்தியோகபூர்வ சொத்துகளின் மொத்த மதிப்பு 6.08 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது, மே மாதம் பதிவான 6.28 பில்லியன்...

சீனியின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி!

உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனைவிலை 215 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு சீனிக்கான மொத்த விலை 260 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட...

வரவுசெலவுத் திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் முன்மொழிவுகள்!

பொதுமக்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த ஜனாதிபதி, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிதி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்குள் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன்...

சுற்றுலாத்துறை மூலம் இலங்கையின் வருமானம் அதிகரிப்பு!

சுற்றுலாத்துறை மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருவாய் கடந்த ஜனவரி மாதத்தில் 362 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 269 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது. அத்துடன் இந்த ஆண்டின் முதல் 44 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாகத்...

புதிய வருடத்தில் கூட இருக்கும் நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 31ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.30...

டயரின் விலையில் மாற்றமா? – டயர் உற்பத்தியாளர்களின் அதிரடி முடிவு..!

உள்நாட்டு டயர் ஒன்றின் விலையைக் குறைக்க உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் நேற்று (31.12.2024) வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியதாக அமைச்சர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் இருந்த போதிலும்,...

சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு..!

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த வருவாய் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கொண்டுள்ளது, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில்...

வெற்றியை இழக்க நேரிடும் ஜனாதிபதியின் கருத்து..!!!

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வங்குரோத்தடைவதற்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இறக்குமதிக்காக பாரியளவில் கடன்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சரியான பொருளாதாரக் கொள்கைகளால், நாடு தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img