Thursday, July 30, 2026
No menu items!

அனல் மின் நிலையம்

நிலக்கரியின் தரம் மற்றும் தரத்தை சோதிக்க ஒரு ஆய்வகம்!

அனல் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் தரம் மற்றும் தரத்தை சோதிக்க, நாட்டிலேயே முதல் முறையாக ஒரு ஆய்வகத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி...

மின்வெட்டு நேர அட்டவணை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியாகியுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் சுழற்சியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 1 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படிருந்த நிலையில் இன்றைய தினம் 1 மணித்தியாலம் மின்வெட்டை அமல்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, I,J,K,L ஆகிய வலயங்களில் மாலை 5...

இன்று மின்வெட்டா? வெளியான முக்கிய அறிவிப்பு!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றும் (13) மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஒரு மணித்தியாலயம் மின்வெட்டு இடம்பெறும் எனவும் சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.  

மீண்டும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு !

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img