Saturday, June 20, 2026
No menu items!

அனில் ஜயந்த பெர்னாண்டோ

அரசாங்க பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கு வாகன, இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் ஆதரவு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு வாகன மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் முழு ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் செப்டம்பர் 16 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகன இறக்குமதி துறையின் விருத்தி, எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்கான...

பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ள இலங்கை வெளிநாட்டு கையிருப்பு!

மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் 2025 மார்ச் மாத இறுதியில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு...

IMFஇன் 4ஆவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் – அனில் ஜயந்த..!

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். கடன் விரிவாக்கல் வசதியின் கீழ் இலங்கைக்காக மேலும்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி..!

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (17.12.2024) நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். வௌிநாட்டு அலுவல்கள்,...

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பாதீடு நவம்பரில் முன்வைப்பு…!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ   தெரிவித்துள்ளார். அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

375 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்திய நபர் கைது!

பெருமளவு ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
- Advertisement -spot_img