Monday, August 17, 2026
No menu items!

அன்னை பூபதி

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அன்னை பூபதியின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்!

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அன்னை பூபதி தொடர்பான...

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு..!

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி நேற்று சனிக்கிழமை (19/04/2025) மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் அன்னையின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுணதீவு பிரதேச சபை வேட்பாளர் செல்வகுமார்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியா பீகார் கோவிலில் நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் லகிசராய் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவில் வளாகத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்த...
- Advertisement -spot_img