Monday, June 8, 2026
No menu items!

அபுதாபி

19 ஆவது ஐ.பி.எல் தொடர் 2026: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் இவரா?

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 19ஆவது ஐ.பி.எல் தொடர் வீரர்களுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) அறிவித்துள்ளது. இது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஏலமாகும். கடந்த 2023ல் துபாயில், 2024ல் ஜெத்தாவில் ஐபிஎல்...

உலகில் முதன்முதலாக ‘ChatGPT Plus’ஐ இலவசமாக பாவிக்க உள்ள நாடு..!

உலகில் முதன்முறையாக 'ChatGPT Plus' எனப்படும் 'OpenAI' நிறுவனத்தின் ப்ரீமியம் பதிப்பு டுபாய் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் 'OpenAI' நிறுவனம் மற்றும் டுபாய் அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். இதில் அபுதாபியில் 'Stargate UAE' எனப்படும் ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்குவதும் அடங்கும். டுபாய் நாட்டை செயற்கை நுண்ணறிவு...

வசமாக பொஸிசாரிடம் மாட்டிக்கொண்ட அபுதாபி பயணி..!

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து பயணி ஒருவர் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேகநபரிடம் இருந்து நான்கு தங்க நெக்லஸ்கள், ஒரு பென்டன்ட், இரண்டு...

பெரும் தொகையான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சிக்கிய நபர்..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை  (14.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் அபுதாபியிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.00...

பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் எமிரேட்ஸ் அரசாங்கம்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2024 செப்டம்பர் 1 முதல் இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி தனிநபர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்வதற்கு அல்லது அபராதம் விதிக்கப்படாமல் அல்லது நுழைவுத் தடைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த விசேட ஏற்பாட்டுக்கு ஆதரவாக, டுபாயில் உள்ள துணைத்...

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட வர்த்தகர்..!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (22.08) கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நேற்று (22.08) பிற்பகல் 4 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img