Tuesday, July 28, 2026
No menu items!

அமினோ அமிலங்கள்

புரதச்சத்து உடம்பிற்கு மிக முக்கியம் ஏன்? புரதம் நிறைந்த உணவுகள் இதோ.!

உடலுக்கு தேவையான புரதச்சத்தைக் கொடுக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதத்தின் முக்கியத்துவம் புரதம் உடலின் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உயிரணுக்களின் கட்டுமானப் பொருளாக உள்ளது. நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபாடிகள் போன்ற புரதங்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. புரதம் தசை, எலும்பு மற்றும் பிற திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப்...

கோடைக்காலம் வந்தாச்சு.. பழைய கஞ்சி அடிக்கடி குடிங்க- ஆரோக்கிய நன்மைகள் அதிகம்..!

கோடைக்காலம் வந்துவிட்டால் சூட்டை தணிக்கும் உணவுகள் சாப்பிடுவது அவசியம். இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து விடும். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதிலும் குறிப்பாக எமது முன்னோர்கள்...

இட்லி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி உளுந்து தேவைப்படும். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக உணவாக இருக்கும். ஆனால் இந்த இட்லியை பசியை போக்கும் உணவாகவே அனைவரும் பார்க்கின்றனர். ஆனால் இட்லியை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. இது பற்றி யாருக்கும்...

கற்றாழை பல நன்மைகளை தந்தாலும் அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரியுமா?

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. கற்றாழை ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருளாகும். இது பலருக்கும் நன்மை தரும் ஒரு தருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாகும். எவ்வளவு தான் ஒரு பொருளில் நன்மை இருந்தாலும் அதிலும் தீமைகள் நிறைந்திருக்கும். அந்த தீமைகள்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img