Thursday, July 30, 2026
No menu items!

அம்பேகமுவ

மின்கம்பம் விழுந்ததில் மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு…!

மின்சார சபைக்குச் சொந்தமான லொறியில் மின்கம்பத்தைக் கொண்டு சென்று அதனை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபடும் பொழுது ஊழியர் மீது மின்கம்பம் விழுந்ததில் மின்சார சபை ஊழியர் உயிரிழந்துள்ளார். மின்சார சபையில் பணியாற்றிய 23 வயதுடைய அம்பேகமுவ உடபுலத்கம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img