Sunday, April 26, 2026
No menu items!

அரசாங்கங்கள்

இனவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது – இராமலிங்கம் சந்திரசேகர்!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் நேற்று (21) சந்தித்த போதே, இனவாதத்தை தூண்டும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தம் முடிந்தபின்பும் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், கடந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு குறைந்த முக்கியத்துவமே அளித்தன என்றும் அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img