Saturday, July 4, 2026
No menu items!

அரசாங்கத்தரப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களது பதவிக்காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் குற்றப்புலனாய்வுத் துறையினர் ரணில் விக்ரமசிங்கவை...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img