Tuesday, May 26, 2026
No menu items!

அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன்

மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழில் மட்டம் சான்றிதழ் (NVQ3) வழங்கும் நிகழ்வு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொலிக்கரோம் நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட மின்னியலாளர்களுக்கு இலவசமாக தேசிய தொழில் மட்டம்  சான்றிதழ் (NVQ3) வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு செயலமர்வு திருகோணமலையில் அமைந்துள்ள JKAB ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மின் இணைப்புகளில் உங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img