Sunday, May 31, 2026
No menu items!

அரசாங்க தகவல் திணைக்களம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே 20 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய...

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதலை இடைநிறுத்திய அரசாங்கம்!

அமைச்சர்கள், ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகளை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு (2024) வழங்கப்பட்ட 8,100 அட்டைகளுடன் ஒப்பிடும் போது, அரைவாசி ஆகும்...

இலங்கையில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் – 2025-2026 வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், “வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025–2026)” என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின்படி,...

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வீட்டுத்திட்டம்: அரசாங்கம் அறிவிப்பு!

கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 08 மாவட்டங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 759 வீடுகள் வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2019 ம் ஆண்டிலிருந்து இதுவரை 2...

பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ள இலங்கை வெளிநாட்டு கையிருப்பு!

மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் 2025 மார்ச் மாத இறுதியில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு...

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்!

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது.

ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

நாட்டை சீர்குலைத்தல் மற்றும் மக்களிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் செயல்படும் ஒழுங்கற்ற சிவில் அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு அரசாங்க தகவல் திணைக்களம் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளது. இந்த நிறுவனங்கள் தொழில் திணைக்களத்திலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்திலோ பதிவு செய்யப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்...

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்பித்த பிமல் ரத்நாயக்க!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார். பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துரித தொலைபேசி இலக்கம்..!

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 1997 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை எற்படுத்தி அவ்வாறான தகவல்களை அறிவிக்க முடியும் எனப் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை,...

58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் அடையாளம் காணப்பட்ட 5 முக்கிய உண்மைகள்..!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செயல் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் பல முக்கியமான முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டினார். அவர் வெளிப்படுத்திய ஐந்து முக்கிய உண்மைகள் இங்கே: 1. பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்  நாடு முழுவதும் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களையும், இந்த வலையமைப்புகளுடன் தொடர்புடைய சுமார்...
- Advertisement -spot_img

Latest News

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள்...
- Advertisement -spot_img